இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வெளிநாட்டு படகு மீட்பு!
பெருந்தொகையான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு வெளிநாட்டு மீன்பிடிக் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சுமார் 250 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் 225 பொதிகளில் 9 பைகளில்...
கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும்...
எரிவாயு விபத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு 14ஆம் திகதி ஆராய்வு!
உரிய தரமின்றி நாட்டுக்கு எரிவாயு கொண்டு வரப்பட்டமையினால் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 14ஆம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு...
முதலீட்டுச் சபையின் தலைவர் இராஜிநாமா!
முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹொத்தல தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அவர் தனது இராஜிநாமாவை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடன் இல்லாத நாட்டை அடுத்த அரசிடம் ஒப்படைப்போம்!
கடன் இல்லாத நாட்டை ஏற்படுத்துவதே, தமது இலக்கு என, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்றைய, வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில், கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக,...
பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு சிஜித் நிதியுதவி!
பாகிஸ்தானின் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சென்றுள்ளார்.இதன்போது, பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக சஜித் பிரேமதாசவினால் தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி...
கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதை தவிர்க்கவும்!
புதிய ஒமிக்ரோன் திரிபு பரவல் காரணமாக, செல்வந்த நாடுகள், கொவிட் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு, உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.ஒமிக்ரோன் திரிபு பரவல் காரணமாக, சில செல்வந்த நாடுகள், செயலூக்கி...
சரக்கு லொறி விபத்தில் 49 பேர் உயிரிழப்பு: 58 பேர் காயம்!
மெக்சிக்கோவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அதிகளவில் அடைத்து ஏற்றிச் சென்ற மூடிய சரக்கு லொறி ஒன்று கவிழ்ந்து பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 49 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர்.தெற்கு மெக்சிகோவில் நெடுஞ்சாலை...
அடுத்த வருடமும் வாகன இறுக்குமதிக்கு தடை!
வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதேஅவர் இவ்வாறு கூறியுள்ளார்.அத்துடன்,...
சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு பிரதமர் கோரிக்கை!
பொலனறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி தொடர்பில்...


















