வடக்கு கிழக்கில், மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட விரும்பவில்லை – அர்ஜூன ரணதுங்க
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன...
பிரபாகரனை இழிவு படுத்துவது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் – இராதாகிருஸ்ணன்
நுவரெலியா கபரகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ், மத்திய மாகாணத்தில், நுவரெலியா...
யாழ். பலாலி விமான நிலையம் புனரமைப்பு
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பிரதம விருந்தினராக...
மக்களின் வறுமை வீதம் அதிகரிப்பு : அமரவீர
17 இலட்சமாக இருந்த வறுமைப்பட்டோர் எண்ணிக்கை, இந்த அரசாங்கத்தில் 6 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
1995ம் ஆண்டு 17 இலட்சம் வறுமைப்பட்டோரின்...
மரண தண்டனைக்கு இடைக்கால தடை
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து, உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான்...
நாட்டை நேசிக்கும் தலைவரே ஜனாதிபதியாக வரவேண்டும் – கோடீஸ்வரன்
இலங்கை நாட்டை இன்று சர்வதேச வல்லரசு நாடுகள் குறிவைத்து நாட்டின் இறையான்மைக்கு சவால் விடும் வகையில் பல்வேறு உடன்படிக்கைகளை அரசாங்கத்துடன் செய்து கொண்டு, இலங்கையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான அச்சுறுத்தல்களை மறைமுகமாக...
சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவிலுக்கு விஜயம்!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவில் கிராமத்திற்கு இன்று விஜயம் செய்தார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவில் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று காலை நாகர்கோவில் கிராமத்திற்கு விஜயம் செய்த...
அவுஸ்திரேலியாவில் சிலப்பதிகார மாநாடு!
அவுஸ்திரேலியாவில் அனைத்துலக சிலப்பதிகார மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழின் முதற்காப்பியமாகப் போற்றப்படும் சிலப்பதிகாரத்திற்கு அனைத்துலக நிலையில் முதலாவது சிலப்பதிகார மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
சிலப்பதிகார மாநாடு செப்ரெம்பர் மாதம் 27,28,29 ஆம் திகதிகளில்...
அமெரிக்காவில் நிலநடுக்கம்!
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து...
சாந்தி சிறிஸ்கந்தராஜாவுடன் தொண்டர் ஆசிரியர்கள் சந்திப்பு!
முல்லைத்தீவு துணுக்காய் வலயத்திற்குட்பட்ட தொண்டர் ஆசிரியர்கள், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிகந்தராஜாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலனின் ஏற்பாட்டில், ஒட்டுசுட்டான் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இந்த...








