அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாதயாத்திரை!
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை ஆரம்பமானது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பாதயாத்திரை இன்று களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'அரசாங்கமே உடனே வெளியேறு' எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை...
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் பாராளுமன்றில் நாளை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான...
ஆட்பதிவு திணைக்களம் நாளை இயங்கும்!
ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஒரு...
கிளிநொச்சியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் பலி!
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள தொடரூந்து பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
விபத்து...
வயதான மக்கள் அதிகம் உள்ள நாடு இலங்கை!
இலங்கையில் 2030 ஆம் ஆண்டில் ஐந்து பேருக்கு ஒருவர் 60 வயதை தாண்டியவராக இருப்பார் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.
நாட்டின் வயதான மக்கள் தொகையை எதிர்காலத்தில் எதிர்கொள்வதற்கு நாடு...
நாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வு இன்று!
நாட்டுக்காக ஒன்றிணைவோம்' மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
நாட்டுக்காக ஒன்றிணைவோம்' மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி...
தமிழ் மொழி ஆறாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மொழி – கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்
தமிழ் மொழி ஆறாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மொழியாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி செம்மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட பாரம்பரிய முதல் மொழி எனும் பெருமையையும் பெறுகின்றது...
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல்! (படம்,காணொளி இணைப்பு)
பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமானது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணி அளவில்...
அவன்கார்ட் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு!
அவன்கார்ட் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய, சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம், நிஸ்ஸங்க சோனதிபதி...
நாளை, விசேட பாதுகாப்புடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், நாளை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆலய பகுதியில் குடிகொண்டிருந்த பௌத்த துறவி, சர்ச்சைக்குரிய விகாரை ஒன்றை நிறுவி, தொடர்ச்சியாக குழப்ப...








