மட்டு, பூலாக்காடு எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
நீண்ட காலமாக புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்பட்ட மட்டக்களப்பு பூலாக்காடு எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
29.6 மில்லியன் ரூபா செலவில் இப்பாலத்தினை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப...
விரைவில் மாகாண சபைத் தேர்தல் – வஜிர அபேவர்த்தன
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று, அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக உரிய...
அம்பாறை கடலில் கரையொதுங்கிய இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது
அம்பாறையில் கடற்கரையோரமாக வீழ்ந்து நீரில் மூழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி கடலோரமாக இனந்தெரியாத குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை...
பிரதமரால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு
அம்பாறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணி உறுபத்திரங்கள் கிடைக்காத நிலையில் இருந்து வந்த 1456 பேருக்கு, காணி உறுதிப் பத்திரங்களை பிரமர் ரணில் விக்ரம...
நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது!
நீர்கொழும்பில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய...
ஆயுதப் போரட்டம் முன்னெடுக்கப்படும் என சொல்லப்பட்ட கருத்து பொய் வதந்தி : சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் அது சாத்தியமாகுமா என்பது...
அம்பாறை – கள்ளியம்பத்தை இறக்க பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது
கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 கோடியே 25 இலட்சம் ரூபா செலவில்...
யாழில் 5G கோபுரம் அமைக்க எதிர்ப்பு!
யாழ்ப்பாணத்தில், தனியார் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் நிறுவனம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளாது தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை வீதியில் உள்ள தனியார் காணியில் அமைத்துவருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நடவடிக்கை...
மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயம்
தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள், மூன்று நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என உறவினர்கள்கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 60 நாட்டுப்படகுகள் இணைந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளன.
இந்நிலையில்,...
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒளிரூட் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிராந்தியங்களுக்கான அமைச்சால் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும், தலவாக்கலை சென் கிளாயார் ஸ்டாலிங் தோட்டத்தில்...








