Monday, January 26, 2026

மட்டக்களப்பில் மக்ககுக்கான குடி நீர் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு உறுகாமம் சுபைர் ஹாஜியார் பாடசாலை மற்றும் அப்பகுதி மக்களுக்குமான குடி நீர் விநியோகம் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா இந்நிகழ்வில் பிரதம...

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம், இன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை...

திருகோணமலை பொது விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருகோணமலை மூதூர் பிரதேச சபை தவிசாளரின் எண்ணக்கருவில், பசுமைப்புரட்சி எனும் வேலைத்திட்டம், மூதூரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில், இன்று காலை சூழலுக்கு பயன்தரும் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன. அத்துடன்,...

மக்களை ஏமாற்றும் அரசாங்கம் : முசமில்

அமெரிக்காவுடன் செய்யும் ஒப்பந்தங்களை மறைப்பதற்கு, அமைச்சர்கள் முயற்சி செய்கின்றனர் எனவும், நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அரசாங்கம் எத்தணிக்கின்றது எனவும், தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய...

ஞானசார தேரர் நினைத்தால் தீர்வு கிடைக்கும் : சி.வி.கே.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்...

ஸ்ரீ.சு.க உறுப்பினர்களும், வடக்கு ஆளுநரும் சந்திப்பு

வடக்கு மாகாணத்தில், பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி...

பாடசாலை அதிபருக்காக , மன்னாரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலை அதிபர், மன்னார் வலயக் கல்வி பணிமையினால், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்று காலை 7.00 மணி முதல் பாடசாலை...

இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உட்பட 24 குற்றச்சாட்டுக்கள், ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திசாநாயக்க ஆகியோரிடம் குற்றப் பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...

மட்டு, காத்தான்குடியில் மாணவர்களுக்கு இலக்கியப் போட்டி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மக்களிடையே இலக்கியங்கள் மற்றும் கலாசாரத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த...

வவுனியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து!

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சுற்றுலா சென்றவர்கள் பயணித்த பேருந்து, வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குணாமடுப்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது. கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பேருந்து, கல்குனா மடுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, சாரதிக்கு...

Recent Posts