போதைப்பொருளுடன் கைதான இராணுவ அதிகாரி
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
முஸ்லிம் இளைஞர்களுக்கு பிணை வழங்காதீர்கள் : அத்துரலிய தேரர்
கைது செய்த முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்திருத்தப் பயிற்சி வழங்காமல் பிணையில் செல்ல அனுமதிக்கக்கூடாது என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...
சிறுத்தை தொல்லை, பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வேவ ஆரம்ப பாடசாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
கொத்மலை பூண்டுலோயா பிரதான வீதியின் மல்வேவ ரஜ்கம சந்தியில்...
சிங்கள இராச்சியம் உருவானால் தமிழ் இராச்சியம் உருவாகும் : சிறிகாந்தா
இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த சிஙகள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகின்றோம் என ரொலோ அமைப்பின் பொதுச் செயலாளர்...
50 ரூபாய்க்காக, நுவரெலியா கொட்டகலை பிரதேச சபை அமர்வு
நுவரெலியா கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.
தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு உறுதி தெரிவிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவை...
இனரீதியிலான பிரச்சினைகளுக்கு ஒழுக்கமற்ற மதத் தலைவர்களே காரணம்
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி போன்ற ஒழுக்கமற்ற மதத்தலைவர்களினால் இந்த நாட்டில் இனரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் எற்படுவதாக கிழக்கு மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும் தற்போதைய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான எம்எஸ் சுபைர் ...
LTTE உறுப்பினர்கள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லை
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி...
நிஸ்ஸங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையில்!
நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன்காட் மோசடி தொடர்பில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதி தொடர்பான விபரங்களை குற்றப் புலனாய்வுப்...
கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி புனரமைப்பு
கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அடிக்கலை நாட்டி வைத்தார்.
வீதி அபிவிருத்திக்காக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 50...
தொல்லை கொடுத்த யானை உயிரிழந்த நிலையில் மீட்பு
மட்டக்களப்பு கிரான் தொப்பிகல காட்டுப்பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக, பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் குறித்த யானையானது தொப்பிகல குள பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் நடமாடித் திரிந்ததாகவும் தற்போது இறந்த நிலையில்...








