Sunday, January 25, 2026

அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படும் ஜனாதிபதி :ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதி, மரண தண்டனை விவகாரத்தை, தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றார் என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று, கொழும்பில் வஜிராஷரம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். மரண தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு...

கூட்டமைப்பினர் வாக்குகளை பெறுவதற்காக இனவாத பிரசாரம் : லக்ஷ்மன்

தமிழ் மக்களுக்கு, இலங்கை இராணுவமே பாதுகாப்பை வழங்கி வருகின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார். 'சொல்வதற்கு...

அட்டாளைச்சேனையில் புலமைப்பரிசில் திட்டத்திற்கான மாணவர்களை தேர்ந்தெடுக்கும் நேர்முகத்தேர்வு

சமுர்த்தி திட்டத்தினூடாக, வருமானம் குறைந்த மக்களுக்கு பல்வேறு துறைகளில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 'சிப்தொற' புலமைப் பரிசில் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக சமுர்த்தி பெறும் குடும்பங்களைச்...

மட்டு. காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு குழு அமைக்கும் கூட்டம்

மட்டக்களப்பு காத்தான்;குடி பிரதேச செயலக பிரிவில், கிராமங்கள் தோறும் டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக காத்தான்குடி பிரதேச...

ரணில் அமெரிக்காவுக்காக செயற்படுகிறார் : தயாசிறி

காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்கவிதிகள் சட்டத்தின் மூலம், நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில்...

காணி திருத்தச்சட்ட மூலம் வெற்றி பெறுவதற்கு இடமளிக்க முடியாது : பந்துல

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு வளங்களை விற்பனை செய்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். காணி திருத்தச்சட்ட மூலம் வெற்றி...

மக்களை பயம் காட்ட அமெரிக்காவை பயன்படுத்துகிறார்கள் : துஸார இந்துனில்

மக்களின் காணிகளை அபகரித்துக் கொள்ள, அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஒரு சிலரால் வெளியிடப்படுகின்ற கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை என, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில்...

மடுத்திருத்தலத்தில் மலசலகூட தொகுதி அமைப்பு

மன்னார் மடுத்திருத்தலத்தில், மலசலகூட தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா தலைமையில் இன்று நடைபெற்றது. மன்னார் மடுத்திருத்தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை...

வற்றிய ஆற்றிலிருந்து வெளிவந்த கோயில்

மலையகத்தில் தொடரும் வரட்சி காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்த நிலையில், நீர்த்தேக்கங்களில் நீரினால் மூடப்பட்டிருந்த கோயில்கள் தோற்றமளிக்கின்றன. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது, நூற்றுக்கு 26.5 வீத உயரமும், மௌசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்...

அம்பாறையில் இருவேறு தற்கொலை சம்பவங்கள்

அம்பாறை கல்முனை பகுதியில், இரு வேறு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை ஜீ.பி.எஸ் வீதிப்பகுதியை சேர்ந்த, 22 வயதுடைய முத்துலிங்கம் ஜெகநாத் என்ற இளைஞன், தனது வீட்டின் சாமி அறை...

Recent Posts