Sunday, January 25, 2026

புதிய வாசகர் வட்டம் அங்குராப்பணம்!

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்திற்கான புதிய வாசகர் வட்டம் ஆரம்பிக்கும் அங்குராப்பண நிகழ்வு இன்று நூலகப் பொறுப்பாளர் சீ.ரவிந்திரன் தலைமையில்...

அம்பாறையில் மழை:மக்கள் மகிழ்ச்சி! (காணொளி இணைப்பு)

அம்பாறையில் கடும் வறட்சியான காலநிலை நீடித்து வந்த நிலையில், இன்று சில மணிநேரங்கள் பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. அம்பாறையில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்திருந்த நிலையில், இன்று...

ருஹுணு பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ருஹுணு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை மறித்து நின்ற மாணவர்கள் சிலர் கல்விசாரா ஊழியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள்...

யாழ்.தீவகத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் தீவகத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் தீவகத்தில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் காணப்படும் நீர் நிலைகளில்...

மீண்டும் இன்று தெரிவுக் குழு கூடுகின்றது

உயிர்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் 02.00 மணிக்கு  கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி கூறியுள்ளார் இன்றைய தினம் பாராளுமன்ற விசேட தெரிவுக்...

மட்டு. ஆயித்தியமலை பிரதேசத்தில், குடி நீர் கிணறுகள் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டம், ஆயித்தியமலை பிரதேசத்தில், நிலவும் நீண்ட வறட்சி காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள்...

கலை மன்றங்களின் செயற்பாடு தொடர்பில் மட்டு. காத்தாகுடியில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு காத்தான்குடியில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களின் செயற்பாடு பற்றிய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல், இன்று நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த...

ஏறவூரில் நீர்த்தாங்கியிலிருந்து கை குண்டு மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள வீட்டின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டன. இன்று பகல் கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினரால் சோதனை செய்யப்பட்டு இவைகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையினர்,...

தேசிய பாதுகாப்புக்கான தொழில்சார் ஆலோசனை குழு அமைக்க உத்தேசம்

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழு ஒன்றை அமைக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையிலான, இந்த தொழில்சார் ஆலோசனைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான...

முல்லைத்தீவில் வீடு தீக்கிரை

முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில், சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக, வீடு தீக்கிரையாகியுள்ளது. தனுஜன் என்பவரது வீட்டில், இன்று காலை 11.30 மணியளவில்...

Recent Posts