வவுனியா வர்த்தக நிலையத்தில் தாக்குதல் சம்பவம் : இருவர் படுகாயம்
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள், இன்று இளைஞர் குழுவொன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலையத்திற்கு முன்பான, பட்டா ரக வாகனத்தில் நபர்...
மட்டு, காத்தான்குடியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில், ஸ்மார்ட் சிறீலங்கா திட்டத்தின் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்களில் காத்தான்குடி பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம...
மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்தில், பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் பிரதேச மட்ட இலக்கிய விழாவின் போட்டிகள், இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ.தனுசியா தலைமையில் நடைபெற்ற இந்...
தலவாக்கலையில், உணவகங்களில் சோதனை
நுவரெலியா தலவாக்கலை லிந்துளை நகர சபைக்குட்பட்ட, தலவாக்கலை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும், இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையை, தலவாக்கலை மற்றும் கொட்டகலை பகுதிகளை சேர்ந்த பொதுச்...
போதைப்பொருள் பொதியை வீதியில் வீசிச் சென்றவர் கைது
பதுளை பிரதேசத்தில், போதைப்பொருள் சிறிய பொதிகளை, வீதியோர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசிச் சென்ற ஒருவரை, பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், ஈசி...
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் மேலதிக அபிவிருத்திக்கு தடை!
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், மேலதிக கட்டடப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, வவுனியா மேல் நீதிமன்றம், இன்று தடை விதித்துள்ளது.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீடும் மீளாய்வும், இன்று...
திருகோணமலையில் திறக்கப்பட்ட தேசிய உணவகம்
திருகோணமலையில், பாரம்பரிய உணவு முறைகளைக் கொண்ட, தேசிய உணவு விற்பனை நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,...
த.தே.ம.மு இணங்காவிடில் புதிய கூட்டணி : சுரேஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும் என,...
த.தே.கூ அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்:அனுரகுமார
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்...
மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றில் தீ! (காணொளி இணைப்பு)
மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகத்தின் மேல்மாடி பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மத்திய வீதியில் மரியாள் பேராலயத்திற்கு முன்பாகவுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு...








