மனித பாவனைக்கு தகுதியற்ற சீனி மீட்பு!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையில், மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையிலான சீனி மீட்கப்பட்டுள்ளது.சீனி தொடர்பில் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர் மேயர்...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இதனால் அதன் அருகிலுள்ள கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தோனேசிய நேரப்படி இன்று காலை...
அமெரிக்காவில் சூறாவளி: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகுதி மற்றும் நேற்று பலமான சூறாவளி தாக்கியதில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.பெருமளவு கட்டங்கள் இடிந்து விழுந்ததில் அதிகளவு உயிரிழப்புகள்...
இலங்கை தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்குத் தயார்!
இலங்கை தபால் திணைக்களத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நாளை முதல் 32 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் 32 மணி நேர வேலை நிறுத்தப்...
உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய தாக்கம் ஏற்படும் நிலை!
நாட்டில் நிலவும் உரம் இன்மை காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையால், உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன...
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் பிரதமரை சந்தித்தார்
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, நேற்று சந்தித்துள்ளார்.இச்ந்திப்பு, அலரி மாளிகையில் இடம்பெற்றது.தான் நேசிக்கும் ஒரு நாடு என்ற ரீதியில், இலங்கைக்கு மீண்டும்...
வசந்த கரன்னகொடவின் நியமனத்துக்கு சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி!
வட மேல் மாகாண ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட நியமிக்கப்பட்டமை தொடர்பாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய...
பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்!
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவர், மற்றும் பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை சிறைச்சாலையில் பதற்றம்: 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் காயமடைந்த 5 கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை வரும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் அவசியமில்லை!
நாட்டுக்கு வருவதற்கு முன்னர் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளை, சுற்றுலாப் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில்...


















