Sunday, January 25, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்து தரக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, இன்று...

சமூகத்தில் உள்ள இனவாத முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

சமூகத்தின் மத்தியில் காணப்படும் இனவாத முரண்பாடுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னேற முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இராணுவ வீரர் அசலக காமினியின் 28 ஆவது வருட நினைவு...

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும்-வினாயகமூர்த்தி

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்த...

அனுமதி இல்லா ஆயுர்வேத வைத்தியசாலை : வைத்தியர் கைது

ஆயர் வேத தினைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ளாது, நுவரெலியா ஹட்டனில் ஆயர் வேத வைத்தியசாலை ஒன்றை நடாத்திவந்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில்...

உணவு ஒவ்வாமை : 38 மாணவர்கள் வைத்தியசாலையில்

அம்பாறை சாய்ந்தமருது அஸ்ரப் லீடர் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 38 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இன்று நண்பகலிலிருந்து 2.00 மணி வரையும் வைத்தியசாலையில் மாணவர்கள்...

முல்லைத்தீவில் விபத்து : 18 வயதுடைய இருவர் பலி

முல்லைத்தீவில், மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டுப்பகுதியில், கப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளத்திலிருந்து இன்று மாலை மல்லாவி நோக்கி பயணித்த கப்...

ஏப்ரல் 21 தாக்குதலில் சந்தேகம் – தயாசிறி

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், எந்த நாட்டையும் குறைகூறும் எந்த தகவலும் தன்னிடம் இல்லை எனவும், ஆனால் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா...

நன்நீர் மீன் பிடிக்கு தடை : மீனவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் உள்ள குளங்களில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை, வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாக, நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் பல ஆண்டுகளாக, குளங்களில் நன்னீர் மீன்பிடியில்...

வவுனியாவில் ரயில் விபத்து : இளைஞன் படுகாயம்

வவுனியா புளியங்குளம் புகையிரதக் கடவையில், இன்று பிற்பகல் கடுகதி புகையிரதத்துடன் மோதி, இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று பிற்பகல் 3.00 மணியளவில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம், புதூர் ஆலயத்தில்...

சவூதி அரேபிய பல்கலைக்கழகம், உலகத்திற்கே ஆபத்தானது : அத்துரலியே தேரர்

கிழக்கு மாகாணத்தில், தமிழ் பாடசாலைகளுக்கு, அதிகளவான முஸ்லிம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில், அரசாங்கம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்...

Recent Posts