ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் : 6 பேர் கொலை, 40க்கும் மேற்பட்டோர் காயம்
ஆப்கானிஸ்தானில், சிறுவன் ஒருவன் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் நங்ஹகர் மாநிலத்தில், திருமண நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஆப்கான் அரச...
த.தே.கூ, அரசாங்கத்தின் உறுதிக்காக செயற்படுகிறது : பஸ்நாயக்க
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக அன்றி, தற்போது அரசாங்கத்தின் உறுதிக்காக செயற்பட்டு வருகின்றது என, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாராநாத் பஸ்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற...
மன்னார் ஆயர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை : மனோ
மன்னார் திருக்கேதீஸ்வரம் தொடர்பான பேச்சுவார்த்தை, வெளிநாடு சென்றுள்ள மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து...
பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
கோரமின்மை காரணமாக, அதாவது போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னமின்மை காரணமாக, பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் இடம்பெற்ற போதும், சபை ஒத்திவைப்பு...
ஓய்ந்தது முள்ளிவாய்க்கல் இரத்த சாட்சியம் : தமிழர் மரபுரிமைப் பேரவை இரங்கல்
இறுதி யுத்தம் தொடர்பில், முள்ளிவாய்க்கால் தமிழர் சாட்சியமாக, தமிழ் மக்களுக்காக பல்வேறு வழிகளிலும் குரல் கொடுத்து வந்த, அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார், நேற்று இறைபதம் அடைந்துள்ளார்.
ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் மறைவு...
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு விருது!
வடக்கு மாகாண ரீதியில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில், விணைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக, மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு, தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், குறித்த விருது மற்றும் சான்றிதழ்களை...
அரசை வலுப்படுத்திய ஜே.வி.பி : வாசுதேவ
மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்காக கொண்டுவரவில்லை.
அவர்களின் பாவத்தினை கழுவதற்காகவே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்தார்கள்.
நாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்த...
யாழ்பாணம் வலி வடக்கில் காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில், பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளில், 27.5 ஏக்கர் காணிகள் பொது மக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்...
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம்!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச, காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில், பல்வேறு தரப்பினரால் காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த விடயங்கள் தொடர்பில்...
பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்திய கல்லூரியில் கட்டடம் புனரமைப்பு
நுவரெலியா ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்திய கல்லூரியில், சுமார் 10 வருடங்களாக பாவிக்க முடியாத நிலையில் இருந்த கட்டத்தை புனரமைக்க, அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,...








