தமிழரின் கோரிக்கை இன துவேச செயல் அல்ல : கோடீஸ்வரன்
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேசம் தரம் உயர்தப்படும் போது கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன முறன்பாட்டுகள் களையப்பட்டு இன ஜக்கியம் தோற்றுவிக்கப்படும் இதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் தூரநோக்குடன் சிந்திக்க...
முல்லைத்தீவில் விபத்து:இராணுவ வீரர் உயிரிழப்பு! (படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ...
பிரதமர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இச்சந்திப்பு விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், நாளைய...
ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு மாங்குளத்தில் அஞ்சலி! (படங்கள் இணைப்பு)
இறைபதமடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உடல், மாங்குளம் புனித அக்கினேஸ் ஆலயத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தால் மக்கள் காவுகொள்ளப்பட்ட வேளையிலும் இறுதி...
ஜனாதிபதி நாடு திரும்பினார்
பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், கட்டார் நாட்டிற்கு சொந்தமான விமானம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க விமான...
கிளிநொச்சியில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)
கிளிநொச்சியில், இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் இணைந்து...
கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு...
ஹட்டனில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை!
ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் அணிவகுப்பு மரியாதை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரி இரவிந்திர அம்பேபிட்டியவால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இடம்பெறும் அணிவகுப்பு மரியாதை...
கம்பஹாவில் முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை!
கம்பஹா மாவட்டம் வத்தளை வாழ் தமிழ் மக்கள் பயன்பெறுவதற்காக, முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டி வைக்கப்பட்டுள்ளது.
வத்தளை தமிழ் மக்கள் பயன்பெறுவதற்காக இந்து தமிழ் தேசிய பாடசாலை ஒன்றை...
வைத்திய சேவையை அரசியலாக்க வேண்டாம் : ராஜித
குருநாணல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்குஇ நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனஇ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில்இ மக்களின் சுகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களைஇ சுகாதார அமைச்சு மேற்கொள்வதாகஇ...








