Wednesday, January 21, 2026

அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்-மாவை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் முதலாவது...

இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் நாளை!!

சந்திரகிரகணம் நாளை பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என...

கிழக்கு மாகாணத்தில் உருவான ‘ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி’

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக, புதிய அரசியல் கட்சியொன்று இன்று மட்டக்களப்பில் உதயமாகியுள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில்; 'ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி' என்ற பெயருடன் இந்த...

யாழ். ‘வடமராட்சி களப்பு’ செயற்திட்டம் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்நோக்கும், குடி நீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள, வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு, அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர், இன்று விஜயம்...

மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது : திலகராஜ்

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை, தற்போதைய அரசாங்கத்தையே சாரும் எனவும், மலையக மக்கள் தாமாகவே முன்வந்து, தமக்கான உரிமைகளை கேட்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். நுவரெலியா...

திருமலையில், சிவபூமி யாத்திரிகர் மடம் திறப்பு

 யாழ்ப்பாணம் சிவபூமி அறக்கட்டளையும், திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையும் இணைந்து நிர்மாணித்த, திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் மடம் மற்றும் சிறுவர் மனவிருத்தி பாடசாலை, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன...

கன்னியாவில் மீண்டும் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்படும் : மனோ

திருகோணமலை கன்னியா பிரச்சினையை தீர்ப்பதற்கு, இந்து கலாசார அமைச்சு தயாராக இருக்கின்றது என்ற விடயத்தை, கட்சிகளின் தலைமைகளுக்கு, கட்சி உறுப்பினர்கள் அறிவிக்க வேண்டும் என, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு...

விகாரைகள் மயமாகும் வடக்கு : ரவிகரன்

வடபகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத்...

பறிக்கப்பட்ட எமது உரிமைகளை நாம் பெறவேண்டும்!(காணொளி இணைப்பு)

தமிழ் மக்களுக்கு நிலம், நீர், நிதியோடு நீதி கிடைப்பதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் தமக்கான நீதி கிடைக்கும் வரை முயற்சியை கைவிடக்கூடாது...

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க வேண்டும்! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாம் வடக்கில் இந்து ஆலயங்கள் விளக்கேற்ற முடியாத நிலையில், இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும்,...

Recent Posts