கன்னியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!
திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமலை தென்கைலை ஆதீனம்...
மழையுடனான வானிலை தொடரும்
தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது , குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல், மேல் மற்றும் தென் கரையோரப்...
ரஞ்சனிடம் விளக்கம் கோரிய ரணில்
மகா சங்கத்தினர் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு, எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தெளிவுபடுத்த வேண்டும் என, நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து...
நுவரெலியா மருத்துவமனையை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு!
நுவரெலியா மாவட்ட மருத்துவமனையின் குறைபாடுகள் தீர்க்கப்படாத நிலையில், திறப்பு விழா நிகழ்வு தேவையற்ற விடயம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நுவரெலியா கிளையின் உறுப்பினர் வைத்தியர் சமத் லியனகே தெரிவித்துள்ளார்.
இன்று நுவரெலியாவில்...
யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படத்துமாறு கோரி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...
சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் : நவீன்
சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
2012 ஆம் ஆண்டு, நுவரெலியா...
சிறந்த அரசியல்வாதிகளை அழித்த பயங்கரவாதிகள் : ராஜித
வடக்கு, தெற்கில் இருந்த பயங்கரவாதிகள், சிறந்த அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்தொழித்தனர் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த...
ஹிருணிகாவின் வழக்கு டிசம்பர் வரை ஒத்திவைப்பு
தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (15)...
வவுனியாவில் பாடசாலையை மூட மக்கள் எதிர்ப்பு
வவுனியா நெடுங்கேணி பட்டைபிரிந்த குளம் பாடசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை, தொடர்ந்து...
இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு : ரணில்
இன்னும் 2 அல்லது 3 வருடத்திற்குள், அரசியல் தீர்வு கிடைக்கும் என உறுதியாக கூற விரும்புகின்றேன் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்...








