சமன் திஸாநாயக்கவின் முன் பிணை கோரிக்கை நிராகரிப்பு!
தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலருமான சமன் திஸாநாயக்க தாக்கல் செய்த முன் பிணை கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிரகாரித்துள்ளது.
மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில்...
பத்தனை-கிறேக்கிலி தோட்ட நடைபாதை மக்களிடம் கையளிப்பு (படங்கள் இணைப்பு)
தோட்டப்புறங்களில் காணப்படும் போக்குவரது வசதிகளை துரிதப்படுத்தும் நோக்கில் கொட்டகலை - பத்தனை கிறேக்கிலி தோட்ட நடைபாதை மக்கள் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவரினதும், உப தலைவரினதும் வேண்டுக்கோளை அடுத்து...
மலையகத்தில் தபால் சேவையில் பாதிப்பில்லை! (படங்கள் இணைப்பு)
மத்திய தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், மலையக தபால் சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றுவருகிறது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தபால் சேவை ஊழியர்கள் நேற்று 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப்...
மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் மரம் நடும் நிகழ்வு (photo)
மலையக பாடசாலைகளில் மரம் நடும் நிகழ்வு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதன் ஒரு கட்டமா தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் மரங்கள் நடப்பட்டன.
இதனை மலையக தன்னெழுச்சி இளைஞ்சர்கள் முன்னெடுத்திருந்தனர்,...
ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை வருகை!
அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக கிளெமென்ற் இலங்கை வருகின்றார்.
அடுத்தவருடம் நடைபெறவுள்ள...
ருஹூணு பல்கலையில் மூடப்பட்டிருந்த பீடங்கள் திறப்பு!
ருஹூணு பல்கலைக்கழத்தில் மூடப்பட்டிருந்த பீடங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
ருஹூணு பல்கலைக்கழத்தின் வெல்லமடம வளாகத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று பீடங்களும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜித் அமரசேன தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானபீடம், முதுகலை...
தரகு அரசியல் செய்யும் கூட்டமைப்பு : டக்ளஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரகு அரசியலை நடாத்துகிறது என, ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ். நகரிலுள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்...
கன்னியா வெந்நீருற்றில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது சுடுதண்ணீர் ஊற்றி அவமதிப்பு: கன்னியாவில் பதற்றம்!(Ubdate)
கன்னியா வெந்நீருற்று பௌத்த மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் காணப்பட்ட இடத்தில், பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று...
த.தே.கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்:மனோ (video)
திருக்கேதீஸ்வரத்தில் நிலவும் மத முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாகவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஜனநாயக முற்போக்கு கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினையை...
மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை-ரஞ்சன்
மகா சங்கத்தை அவமதித்து தான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை
என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கதெரிவித்துள்ளார்.
அதனால் தான் மாக சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
“நான் ஒருபோதும் மகா சங்கத்தை...








