தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் : பிரதமர்
விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை வளர்த்து, எதிர்கால சந்ததியினரை புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகம் இன்று விஞ்ஞானத்தினால் வளர்ச்சி அடைந்துள்ளது, அமெரிக்கா,...
ஜமாத்தி இஸ்லாம் அமைப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பு : முஸம்மில்
வஹாப் அடிப்படைவாதத்தை இரகசியமான முறையில் பரப்புகின்ற ஜமாத்தி இஸ்லாம் அமைப்புக்கும், ஜே.வி.பிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர...
ஊழல்களில் முதன்மையானவர் மங்கள : பாலித் தேரர்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலம் முதல், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரையான காலப்பகுதியினுள், அமைச்சர் மங்கள சமரவீர வகித்த அமைச்சுக்களில் இடம்பெற்ற ஊழல்கள் ஏராளமானது எனவும், நாட்டில் ஊழல் மோசடி...
மன்னார் மாந்தையில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், பிரிஜிங் லங்கா நிறுவனத்தினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில், மன்னார் மாந்தை மேற்கில் ஆரோக்கியா உணவகம், கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வண்ணா குளம் பகுதியில்...
5-ஜீ தொழில்நுட்பத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!
5-ஜீ ஸ்மாட் கம்பத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டாம் என வலியுறுத்தி தற்போது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த போராட்டமானது, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு...
ஜனாதிபதியை சந்திக்கின்றனர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
கன்னிய விவகாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேசவுள்ளனர்.
கன்னியா உள்ளிட்ட அவசர பிரச்சினைகளை பேச வேண்டும் என்ற தனது கோரிக்கையின்பேரில், இன்று காலை 11 மணிக்கு அனைத்து...
ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை வருகை!
அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக கிளெமென்ற் இலங்கை வருகின்றார்.
அடுத்தவருடம் நடைபெறவுள்ள...
முகநூலில் முகம் புதைத்து முழு வாழ்வினையும் இழந்துவிடாதீர்கள் – கோடீஸ்வரன்
முகநூலில் முகம் புதைத்து முழு வாழ்வினையும் இழந்துவிடாதீர்கள் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களிடம் வினயமாக கேட்டுக்கொண்டார்.
கம்பரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக...
கூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும்-சிறிநேசன் MP
தற்போது நாட்டில் தேர்தல் எனும் கதை பரவலாக ஆரம்பாமாகியுள்ளது. இதனால் தேர்தல் திருவிழாக்கள் வருவது வழமை அந்தவகையில்தான் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய கட்சிகள் ஆரம்பிக்கும் திருவிழாக்களை தொடங்கியிருக்கின்றார்கள். என தமிழ் தேசிய...
ரீட் மனு ஒத்திவைப்பு!
மரண தண்டனை அமுல்படுத்துவதை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு ஒக்டோபர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனையை செயற்படுத்துவதை கைவிடுமாறு கோரி, தாக்கல் செய்துள்ள ரீட் மனுவை, ஆராய்வதற்காக,...








