ரணில் அரசியல் தீர்வு என்னும் பெயரில் தேர்தல் நடவடிக்கை!
பதிவு செய்யப்படாத கட்சி ஒன்றின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, முஸ்லிம் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கும் ஒருவரே, வன்னியில் இனவாத கருத்தை பரப்பி வருவதாக, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியாவில் உள்ள...
தொடர் மழையால் பன்மூர் தோட்ட மக்கள் இடம்பெயர்வு(photo)
அட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு...
மேல்கொத்மலை நீர்தேகத்தின் வான் கதவுகள் திறப்பு! (காணொளி இணைப்பு)
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து, இன்று காலை முதல் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள்...
10 வர்த்தக நிலையங்கள் தாழிறங்கின! (Photo)
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளன.
இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற...
நல்லூர் திருவிழா எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பம்
நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே...
புகையிரத சேவை மேம்படுத்தல் ஒப்பந்தம் கைச்சாத்து
இந்திய உதவிகள் சலுகை நிதியத்தின் கீழ், மஹோவில் இருந்து ஓமந்தை வரை 130 கிலோ மீற்றர் புகையிரத பாதையை மேம்படுத்துவதற்கான, 91.26 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம். இந்திய ஐர்கொன் இன்டர்நேஷனல் லிமிடெட்...
மலயகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை – 5 வான் கதவுகள் திறப்பு
மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை தொடர்ந்து, நுவரெலியா கொட்டகலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக, கொட்டகலை மேபீல்ட் சாமஸ் பகுதியில், தொடர் குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகள்...
வவுனியா பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, எதிர்வரும் 26 ஆம் திகதி
வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
26 ஆம் திகதி ஆரம்பமாகும் திருவிழா, எதிர்வரும் 4 ஆம் திகதி...
உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை தீர்த்தோற்சவம்
அம்பாறை மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன்; ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம், இன்று ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் பக்திபூர்வமாக நடைபெற்றது.
உகந்தை அருள் மிகு ஸ்ரீ முருகன்...
வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் தீ விபத்து
விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான, வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில், இன்றுபிற்பகல் 2.30 மணியளவில், பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும், விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும்...








