இலங்கை 70 சதவீத கடனை செலுத்தியுள்ளது!
2015ஆம் ஆண்டிற்கு பின்னர் பெறப்பட்ட கடன்கள் 70 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பெற்றிருந்த வெளிநாட்டு கடனில் 70 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
வாள்வெட்டு குழு மீது பொலிஸார் துப்பாக்சிச்சூடு:ஒருவர் பலி
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தச் சென்ற ஆவா குழு மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...
பிரதமர் இந்தியா செல்லவுள்ளார்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்திலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்லவுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள பிரதமருடன் அவரது பாரியார் மற்றும் கட்சியில் நெருக்கமான சிலரும் செல்லவுள்ளதாக...
மு.சிவசிதம்பரத்தின் 96ஆவது ஜனன தினம் அனுஸ்டிப்பு!
இலங்கை பாராளுமன்றதின் முன்னாள் பிரதி சபாநாயகர் மு.சிவசிதம்பரத்தின் 96 ஆவது ஜனன தினம் நெல்லியடியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்தித்துறை பிராதன வீதியில், நெல்லியடி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள மு.சிவசிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு...
சீரற்ற காலநிலை:07பேர் உயிரிழப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 07 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலனிலைக்கு 08 மாவட்டங்களை சேர்ந்த 4,738...
கன்னியா சம்பவம்:மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை கண்டனம்!
கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்ட சம்வத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை இன்று வெளியிட்டுள்ள தமது கண்டன அறிக்கயில் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
கன்னியா...
நல்லூர் திருவிழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள்...
படையினரின் அர்ப்பணிப்பினால் ஐ.ஸ் தீவிரவாதம் தடுக்கப்பட்டது
முப்படையினர், புலனாய்வுப் பிரிவு உட்பட அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் 24 மணி நேர அர்ப்பணிப்பு காரணமாக, ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை தடுக்க முடிந்தது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவை!
யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில்...
ஆயுதம் தாங்கிய இருவரால் சம்மாந்துறையில் பதற்றம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சம்மாந்துறை 12 கருவாட்டுக்கல் எனும் பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான காணியில், ஆயுதம் தாங்கிய இரு நபர்கள், ரி 56 ரக துப்பாக்கி எடுத்து, தன்னைச் சுட...








