Wednesday, July 9, 2025
Home பிந்திய செய்திகள்

பிந்திய செய்திகள்

ஐ.நா சபையின் 7 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்குட்படுத்தி, அதன் பாதகமான சரத்துக்களைத் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின் கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள்...

சிங்கப்பூரிலிருந்து அதிகாலையில் அவசரமாக நாடு திரும்பிய ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார்.சிங்கப்பூருக்கு சென்ற ஜனாதிபதி நாளையதினமே நாடு திரும்ப இருந்த நிலையில், அவர் தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை நிதி...

இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதும் வட கிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு தெற்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும்...

கார் விபத்தில் தந்தை – மகள் பலி:மூவர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.விபத்துக்குள்ளான காரில் பயணித்த 39 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்துச்...

ரயில் மீது மோதிய டிப்பர்: ரயிலுக்கு பலத்த சேதம்!

மீரிகம புகையிரத கடவையில் இன்று காலை டிப்பர் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்தை அடுத்து பிரதான ரயில் பாதையில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மீரிகம – திவுலபிட்டிய...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு தொடர்பில் தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நவம்பர் மாத இறுதிவரை, நாட்டில் 25 ஆயிரத்து 910 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில்,...

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர்!

இலங்கை முதலீட்டுச் சபைக்கான புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காட்டுக்குள் காணாமல்போன பெண்கள் கண்டுபிடிப்பு: நடந்தது என்ன?

சிங்கராஜ வனப்பகுதியல் சூரியகந்த-அலுத் இல்லம பிரதேசத்தில் ஏலக்காய் பறிப்பதற்காக சென்று காணாமல் போயிருந்த இரண்டு பெண்களும் தெனியாய-விஹாரஹேன பிரதேசத்தில் வைத்து வனத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.கொலொன்ன-இத்தகந்த பிரதேசத்தில் வசித்து வந்த 39...

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை...

புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்று அறிவிப்பு வெளியாகும்!

கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை,...

Recent Posts