Sunday, January 25, 2026

டிக்கோயா வைத்தியசாலை மலசலகூட சுத்திகரிப்பு பகுதி செயலிழப்பு!(படங்கள் இணைப்பு)

நுவரெலியா டிக்கோயா வைத்தியசாலையின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி செயலிழந்துள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டட தொகுதியின்...

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில், இன்று காலை புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளன. இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில், 10.45 மணியளவில், புகையிரத...

போதைப்பொருள் விற்று போராட்டம் நடத்தியவர் அல்ல பிரபாகரன் : கோடீஸ்வரன்

  தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார். அவரது இந்த செயற்பாடு தமிழ் மக்களை வெகுவாக பாதிந்துள்ளது என அம்பாரை மாவட்ட் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற...

திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமைக்கு சாகாம குளத்தின் நீர் முகாமைத்துவம் இல்லாமயே காரணம்

அம்பாறை திருக்கோவில் பிரதேசமானது இயற்கை வளம் நிறைந்த பசுமையான பிரதேசமாகும் இங்கு வாழ்கின்ற சுமார் 33ஆயிரம் மக்கள் சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு என தமது ஜீவனோபாய...

பொத்துவில் பிரதேச செயலகத்தில் அரசகரும மொழிகள் தின நிகழ்வுகள்

அரச கரும மொழிகள் கொள்கைய நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தும் நோக்கில் அரச கரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையாக அரச கரும மொழிகள் வாரத்தினை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதற்கு அமைவாக இன்று அம்பாறை பொத்துவில்...

வட, கிழக்கில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு, கிழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு, வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ்...

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் 3 நாட்களில் 7163 பேர் பயணம்

கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, இம்முறை அதிகளவான பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்கின்றனர். அதனடிப்படையில், கடந்த 3 நாட்களில் 7 ஆயிரத்து 163 பேர் பயணம் செய்துள்ளனர். கதிர்காமம் உற்சவம் எதிர்வரும் 3 ஆம்...

Update newsஅரிய வகை சுறாவுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

கிளிநொச்சி - நாச்சிக்குடாவில் அரிய வகை மீனைப் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் முழங்காவில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றைய தினம் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்...

வவுனியாவில், போதை எதிர்ப்பு ஊர்வலம்

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த, போதையற்ற தேசம் நிகழ்வு, இன்று காலை குருமண்காட்டு சந்தியில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிந்தனையில், கடந்த ஒரு வார காலமாக,...

திருமலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை

திருகோணமலையில், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்கள் இன்று நடைபவனியை முன்னெடுத்தனர். ஜனாதிபதியின் தேசிய வேலை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, சல்லி அம்பாள் மகா வித்தியாலய...

Recent Posts