திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்.
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இவ்...
கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழித்தின போட்டியில் திருமலை கல்வி வலயம் முதலிடம்
அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் திருகோணமலை கல்வி வலயம் முதலிடத்தை பிடித்தது.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் 06 ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் பெற்றுக்கொண்ட...
அம்பாறையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகிய பெண் வீட்டில் பின்புறத்தில் இருந்த குளியல் அறையில் இருந்து சடலமாக திருக்கோவில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளார்
குறித்த...
மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய உலக சுற்றாடல் தினம்...
மட்டு ஜாமி உஸ் ஸலாம் ஜும் ஆ பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை (படங்கள்)
நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் இன்று தமது புனித நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். நோன்பு பெருநாள் தொழுகையினை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட தொழுகையும்...
அறநெறி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்பட்ட யோகாசனம் அடிப்படை பயிற்சி நெறி மற்றும் கல்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற திருக்கோவில் திருஞானவாணி அறநெறிப் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு...
பொத்துவில் பிரதேச செயலகத்தில் அரசகரும மொழிகள் தின நிகழ்வுகள்
அரச கரும மொழிகள் கொள்கைய நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தும் நோக்கில் அரச கரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையாக அரச கரும மொழிகள் வாரத்தினை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
அதற்கு அமைவாக இன்று அம்பாறை பொத்துவில்...
திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமைக்கு சாகாம குளத்தின் நீர் முகாமைத்துவம் இல்லாமயே காரணம்
அம்பாறை திருக்கோவில் பிரதேசமானது இயற்கை வளம் நிறைந்த பசுமையான பிரதேசமாகும் இங்கு வாழ்கின்ற சுமார் 33ஆயிரம் மக்கள் சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு என தமது ஜீவனோபாய...
இல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளியில் அமைக்கப்பட்டு வரும் இல்மனைட் கனியமணல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தக்கோாி பிரதேச மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்கள் செறிந்து வாழும்...
தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற தொற்றா நோய்களுள் தலசீமியா நோயும் ஒன்றாகும்.
இந்நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது.
இதனொரு அங்கமாக இன்று(2019-06-11) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி...