குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா!(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு - குமுழமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று சிறப்பான இடம்பெற்றது.
அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் விநாயகர் உள்வீதி வலம் வந்து 9.00 தேரில்...
வவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை! (படங்கள் இணைப்பு)
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராம சேவகர் பிரிவில், கரப்புக்குத்தி கிராமத்தில், பெரியமடு வன வள திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதி, சின்ன அடம்பன் கிராம சேவையாளர் மற்றும் வவுனியா...
நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதியாக தெரிவானேன்! (படங்கள் இணைப்பு)
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன், எந்தவொரு தனி நபரையும் பாதுகாப்பதற்காக அல்ல என ஜனாதிபதி...
சம்பினானது கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா ஜெகன் கழகம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய 10வது பருவகால படுவான்சமர் எனும் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியும் பரிசு வழங்கும் நிகழ்வும் நேற்று பிற்பகல் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில்...
வற்றிய ஆற்றிலிருந்து வெளிவந்த கோயில்
மலையகத்தில் தொடரும் வரட்சி காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்த நிலையில், நீர்த்தேக்கங்களில் நீரினால் மூடப்பட்டிருந்த கோயில்கள் தோற்றமளிக்கின்றன.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது, நூற்றுக்கு 26.5 வீத உயரமும், மௌசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்...
மட்டு கட்டுமுறிவு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு
கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின், மதர் ரூ மதர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் இயங்கி வரும், கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு,...
கிரிந்தவில் உயிரிழந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று!
ஹட்டன் - கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நீராடச் சென்றபோது உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.
மூவரின் சடலங்களும் நேற்று நள்ளிரவு ஹட்டன் சாத்து வீதியில் உள்ள...
மன்னார் கடலில் காணாமல்போன இரண்டாவது பருத்தித்துறைவாசியும் சடலமாக மீட்பு!
மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில், நேற்று ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம்...
மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் மரம் நடும் நிகழ்வு (photo)
மலையக பாடசாலைகளில் மரம் நடும் நிகழ்வு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதன் ஒரு கட்டமா தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் மரங்கள் நடப்பட்டன.
இதனை மலையக தன்னெழுச்சி இளைஞ்சர்கள் முன்னெடுத்திருந்தனர்,...
மடுத்திருத்தலத்தில் மலசலகூட தொகுதி அமைப்பு
மன்னார் மடுத்திருத்தலத்தில், மலசலகூட தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா தலைமையில் இன்று நடைபெற்றது.
மன்னார் மடுத்திருத்தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை...








