வடக்கு ஆளுநர், யாழ். வலி வடக்கு பிரசேத்திற்கு விஜயம்
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்த, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், சென்ற ஆளுநர்,...
திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்.
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இவ்...
படைப்பாளிகளை பாராட்டிய ஜனாதிபதி!
சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில் விருது பெற்ற படைப்பாளிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில், இந்த வருடம் விருது பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும்...
பா.உ அத்துரலிய தேரர் மற்றும் டிலான், டான் ரீவி தலைமையகத்திற்கு விஜயம் : டான் ரீவி குழுமத் தலைவருடன்...
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர், இன்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை...
புகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்
கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக்...
மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட...
கிராமசக்தி மக்கள் கருத்திட்டம்:முல்லைத்தீவுக்கு மூன்றாமிடம்!
முல்லைத்தீவு மாவட்ட நெய்தல் இயற்கை உரத் தயாரிப்பு தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப்பெற்று 30 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கிராம சக்தி மக்கள் கருத்திட்டத்தின் கீழ்...
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்! (படங்கள் இணைப்பு)
தொல்பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட முல்லைத்தீவு வாவெட்டி மலை திட்டமிட்டு அளிக்கப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையதும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடையதுமான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக பிரதேச...
முல்லை நீராவியடியில் தென்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.(சி)
...
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் 3 நாட்களில் 7163 பேர் பயணம்
கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, இம்முறை அதிகளவான பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்கின்றனர்.
அதனடிப்படையில், கடந்த 3 நாட்களில் 7 ஆயிரத்து 163 பேர் பயணம் செய்துள்ளனர்.
கதிர்காமம் உற்சவம் எதிர்வரும் 3 ஆம்...