வவுனியாவில் தீ விபத்து:இரு மாடுகள் உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)
வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள...
கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை! (படங்கள் இணைப்பு)
அம்பாறை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றத்தின் பின்னர் அங்கிருந்து கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை ஆரம்பமானது.
இந்நிலையில், பாதயாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு அகில...
கிளிநொச்சியில் விபத்து:இருவர் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும், எதிர் திசையில் வந்த டிப்பர்...
அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி, 12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
உலக கிண்ண தொடரின் 41...
ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம்! (படங்கள் இணைப்பு)
ஜேர்மன் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜான் ரோட், கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளார்.
தனது விஜயத்தின்போது, தற்போது ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் நிலைமைகள் தொடர்பாக தொழில்நுட்பக்...
குத்துச்சண்டையில் வடமாகாணம் இரண்டாம் இடம்! (படங்கள் இணைப்பு)
தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கை சேர்ந்த வீர, வீராங்கனைகள் 19 பதக்கங்களை வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தில், அக்குறஸ்ச பகுதியில், அத்துறுகிரிய...
‘மகாவலி மங்சல’ சுற்றுலா விடுதி ஜனாதிபதியால் திறப்பு!(படங்கள் இணைப்பு)
மகாவலி சீ வலயத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'மகாவலி மங்சல' சுற்றுலா விடுதியை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.
இயற்கை வளங்களைக் கொண்ட மகாவலி வலயங்களின் அழகினை இரசிப்பதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்...
படைப்பாளிகளை பாராட்டிய ஜனாதிபதி!
சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில் விருது பெற்ற படைப்பாளிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில், இந்த வருடம் விருது பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும்...
உகந்தை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பமானது.
வரலாற்றுப் பெருமையும், புகழும் கொண்டு விளங்கும் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தென்கோடியில் நாநிலங்களும் சமூத்திரமும் சூழப்பெற்ற இயற்கை எழில் கொண்ட அருள்மிகு...
நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதியாக தெரிவானேன்! (படங்கள் இணைப்பு)
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன், எந்தவொரு தனி நபரையும் பாதுகாப்பதற்காக அல்ல என ஜனாதிபதி...








