தமிழ் மொழி தினப்போட்டியில் மட்டு. புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை முன்னிலை
இவ் வருட அகில இலங்கை தமிழ் மொழி தினப்போட்டியின் மாகாண மட்ட போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.
முதல் நிலை பெற்ற மாணவர்களையும் அதன் பொறுப்பு...
கிளிநொச்சியில் இலவச திறன் விருத்தி மையத்தால் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
கிளிநொச்சியில் இலவச திறன் விருத்தி மையத்தால் 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் லிட்டில் எய்ட் இலவச திறன் விருத்தி மையத்தில் கணிணி மற்றும் தையல்...
கல்முனை விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு த.தே.கூவுக்கு ஏற்பட்டுள்ளது!
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை நாவிதவெளி...
குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா!(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு - குமுழமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று சிறப்பான இடம்பெற்றது.
அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் விநாயகர் உள்வீதி வலம் வந்து 9.00 தேரில்...
கல்முனையில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை!
நோய் தாக்கத்தின் காரணமாக கல்முனையில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் உள்ள...
கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழித்தின போட்டியில் திருமலை கல்வி வலயம் முதலிடம்
அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் திருகோணமலை கல்வி வலயம் முதலிடத்தை பிடித்தது.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் 06 ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் பெற்றுக்கொண்ட...
தமிழ் மொழி ஆறாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மொழி – கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்
தமிழ் மொழி ஆறாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மொழியாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி செம்மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட பாரம்பரிய முதல் மொழி எனும் பெருமையையும் பெறுகின்றது...
காங்கேசன்துறையில் பவளப்பாறை!(படம்,காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகிய பவளப்பாறையை இலங்கை கடற்படையின் சுழியோடிகள் கண்பிடித்துள்ளதுடன், அதனை காணொளியாகவும் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த...
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல்! (படம்,காணொளி இணைப்பு)
பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமானது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணி அளவில்...
2015க்கு பின்னரே மாகாண பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு!
2015 ஆம் ஆண்டிற்க பின்னரே, மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு, அதிகளவான நிதி ஒக்கீடுகள் கிடைக்பெற்றன என முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
1989 - 2015 ஆம்...








