கிளிநொச்சியில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)
கிளிநொச்சியில், இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் இணைந்து...
அத்துமீறிய தமிழக மீனவர்கள் அறுவர் கைது! (படங்கள் இணைப்பு)
தமிழகம், இராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்பகுதிக்குள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நம்புதாளையைச் சேர்ந்த சங்கர், நாகூர், கிரசைன், ராஜூ, சித்தி, பாலமுருகன் ஆகிய 6 மீனவர்கள் நேற்று...
ஹட்டனில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை!
ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் அணிவகுப்பு மரியாதை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரி இரவிந்திர அம்பேபிட்டியவால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இடம்பெறும் அணிவகுப்பு மரியாதை...
யாழ் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா!
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா நிகழ்வும், கலைஞர் கௌரவிக்கும் நிகழ்வும் நல்லூர் நல்லை ஆதீனத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
நல்லூர்...
வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்! (படங்கள் இணைப்பு)
மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் அமைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை கண்டித்து வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் இன்று காலை கவனயீர்ப்பு போரட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கண்டன பேரணியை வவுனியா மாவட்டத்தை...
வவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை! (படங்கள் இணைப்பு)
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராம சேவகர் பிரிவில், கரப்புக்குத்தி கிராமத்தில், பெரியமடு வன வள திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதி, சின்ன அடம்பன் கிராம சேவையாளர் மற்றும் வவுனியா...
அமெரிக்காவை அச்சுறுத்தும் மழை!
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பெய்த பலத்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பெய்த பலத்த கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம்...
பெருந்தோட்டங்களில் மரங்கள் வெட்டுவதற்கு புதிய நடைமுறை!
பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை வெட்டுவதற்கு, புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை தோட்ட நிர்வாகங்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி தான்தோன்றிதனமாக வெட்ட முடியாது.
தற்போது அவை அனைத்தும்...
மடுத்திருத்தலத்தில் மலசலகூட தொகுதி அமைப்பு
மன்னார் மடுத்திருத்தலத்தில், மலசலகூட தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா தலைமையில் இன்று நடைபெற்றது.
மன்னார் மடுத்திருத்தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை...
வற்றிய ஆற்றிலிருந்து வெளிவந்த கோயில்
மலையகத்தில் தொடரும் வரட்சி காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்த நிலையில், நீர்த்தேக்கங்களில் நீரினால் மூடப்பட்டிருந்த கோயில்கள் தோற்றமளிக்கின்றன.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது, நூற்றுக்கு 26.5 வீத உயரமும், மௌசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்...








