Thursday, July 3, 2025

முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கிய வருகின்றன. டொல்பின் வகை மீன்கள் சிலவே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

அதிகாலையில் நுவரெலியாவில் இடம்பெற்ற சோகம்!

நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலைப் பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா- ஹட்டன் பிரதான...

இயக்கச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

நேற்று மாலை, அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலத்தை அவதானித்த உறவினர்கள், பளை பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பளை பொலிசார், சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி...

மன்னாரில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில், டெங்கு நோயை கட்டுப்படுத்த, அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் வலியுறுத்தியுள்ளார்.மன்னார் மாவட்டத்தில், டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஆராயும்...

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில், கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ், 75 கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டமெங்கும், கட்டாக்காலி கால்நடைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும், மக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும்...

கிளிநொச்சியில் உபாய முறை மூலோபாயத் திட்ட செயலமர்வு!

உபாய முறை மூலோபாயத்திட்டம் எனும் செயலமர்வு, தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி தொழில் பயிற்சி நிலைய ஒன்றுகூடல் மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.தேர்தல்...

அறநெறி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்பட்ட யோகாசனம் அடிப்படை பயிற்சி நெறி மற்றும் கல்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற திருக்கோவில் திருஞானவாணி அறநெறிப் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு...

கல்முனை பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு!

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்த தலைமையில் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.அணிவகுப்பு...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண...

நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு!

மத்திய மலைநாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதால் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கடந்த இரு தினங்களாக பெய்துவரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என நீரேந்தும் பகுதிகளில்...

Recent Posts