Friday, July 4, 2025

முகமாலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில், கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடி...

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.இச்சந்திப்பு மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.சுமார் ஒரு மில்லியன் போரா சமூகத்தின் உறுப்பினர்கள், இந்தியா,...

இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வெளிநாட்டு படகு மீட்பு!

பெருந்தொகையான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு வெளிநாட்டு மீன்பிடிக் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சுமார் 250 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் 225 பொதிகளில் 9 பைகளில்...

தனியார் பேருந்தும், முச்சக்கரவண்டியும் மோதி விபத்து!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் கிளங்கன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாமிமலை ஒல்டனிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற...

உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் தேவை: ஜனாதிபதி

நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்றவகையில் காணப்படவில்லை எனவும், அதனால், மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

புத்தளம் உடப்பு தமிழ் பிரதேச சபையை அமைக்குமாறு டக்ளஸிடம் கோரிக்கை!

புத்தளம், உடப்பு பிரதேசத்தில், தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து, புதிய பிரதேச சபை ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.ஆராய்ச்சிக்கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில், உடப்பு பிரதேச...

அனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பில் செயன்முறை பயிற்சிப் பட்டறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில், அனர்த்த காலங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கும் முகமாக, அனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பான செயன்முறை பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டுள்ளது.சர்வோதயா நிறுவனத்தினால், யு.எஸ் எயிட் நிறுவனத்தின் நிதி ஏற்பாட்டில், மாவட்ட...

முல்லைத்தீவு-கரைதுறைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் வெற்றி!

முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுறைப்பற்று பிரதேச சபையின், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.பிரதேச சபை அமர்வு, இன்று, தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்றது.சபையில், 24 உறுப்பினர்கள் இருக்கின்ற போது,...

காதர் மொகிதீன் – ரிஷாட் சந்திப்பு!

நாட்டிற்கு வருகை தந்துள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினருக்கும் இடையில், சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இச்சந்திப்பு, நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது.இதில்,...

மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட...

Recent Posts