Sunday, July 6, 2025

யாழ் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தினால் கணணிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ  உயர் அதிகாரிகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி...

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் ஒன்று முல்லைத்தீவில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலங்க கலுவெவ, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  இணைந்து...

கஞ்சிகுடியாறு பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையில் அதிகார எல்லைக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு ஆகிய மீள்குடியேற்ற கிராமங்களுக்கான சுமார் 10கி.மீற்றர் நீளமான பாதை மிக நீண்ட காலமாக சேதமடைந்து குன்றும்,குழியுமாக காணப்படுவதாகவும் இதனை கருத்தில் கொண்டு...

தேசிய மரநடுகை வேலைத்திட்டம் : கிளிநொச்சியில் முன்னெடுப்பு (படங்கள் இணைப்பு)

தேசிய மரநடுகை வேலைத்திட்டம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மரநடுகை வேலைத்திட்டம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி...

மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம்  நடுகை நிகழ்வு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேசிய  சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு  பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய உலக சுற்றாடல் தினம்...

காத்தான்குடி கடற்கரையில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா திறந்து வைப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா     இன்று திறந்து வைக்கப்பட்டது. ஒரு கோடி ரூபா செலவில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியுதவியுடன்...

மட்டு ஜாமி உஸ் ஸலாம் ஜும் ஆ பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை (படங்கள்)

நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் இன்று தமது புனித நோன்புப்   பெருநாள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். நோன்பு பெருநாள் தொழுகையினை முன்னிட்டு  இன்று காலை மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட தொழுகையும்...

Recent Posts