Saturday, January 24, 2026

விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மாங்குளத்தில் இருந்து முள்ளியவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று ஒலுமடு பகுதியில் உள்ள வளைவில்...

காரைநகரில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டல்

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே 48 கிராம அலுவலர் பிரிவில் தெரிவு...

கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்பில் தீ

கிளிநொச்சி நீதிமன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில், சிறைக்கைதிகள் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்தபோது வைத்த தீயினால் தீப்பரவரல் ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறைக்கைதிகளால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்ட காணியிலிருந்த பெரிய ஆலமரம் ஒன்றிற்கு வைக்கப்பட்ட தீ...

அம்பாறை மண்டானையில் வறட்சியான நேரத்தில் பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை கிராமத்தில் வாழ்வாதாரத்தினுடாக வறட்சியான காலத்திற்கேற்ற பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு கிராமத்தின் பல்தேவை கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கின் விரிவுரையாளராக கிறீன்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் கலந்து கொண்டார்....

ஏறாவூரில் இலவச வைத்திய சேவை!

முதியோர்களது நலன்கருதி சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இலவச வைத்திய சேவை  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதியோர் செயலகம் இச்சேவையினை கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் மீராகேணி கிராமத்தில்பிரதேச செயலக சமூக...

காட்டு யானைகளினால் மூன்று தென்னந் தோட்டங்கள் அழிப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  தளவாய் சேனவட்டை பிரதேசத்தில் காட்டுயானைகளினால் மூன்று தென்னந்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றுஅதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்னந் தோட்டங்களுக்குள் உட்புகுந்த யானைகள் சுமார் இருநூறு தென்னங்கன்றுகளை துவம்சம் செய்துள்ளன. பற்குணசிங்கம்...

குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்கள், இன்று மன்னார் மறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்த, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி...

புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம், தீமிதிப்பு உற்சவத்துடன்  இனிதே நிறைவுபெற்றது கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன்...

தேசிய தோட்ட முகாமைத்துவ நிலையத்தின் வருடாந்த விருது விழா

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின், தேசிய தோட்ட முகாமைத்துவ நிலையத்தின் வருடாந்த விருது விழா - 2019, இன்று நடைபெற்றது. இலங்கையில், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம், 1979 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க...

உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவி புரிவோம்

உலக வை.எம்சி.ஏ ஸ்தாபக தினத்தை முன்னிட்டு “உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவிபுரிவோம்“ எனும் தொனிப்பொருளில் விசேட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. வை.எம்.சி.ஏ நிறுவனத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு இணைந்து...

Recent Posts