வடக்கு ஆளுநர், யாழ். வலி வடக்கு பிரசேத்திற்கு விஜயம்
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்த, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், சென்ற ஆளுநர்,...
மன்னாரில் வரட்சி : 62 ஆயிரத்து 823 பேர் பாதிப்பு
வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டம் முழுவதும், குளங்கள் மற்றும் வாய்கால்கள்,...
வவுனியா கூமாங்குளத்தில் திறன் வகுப்பறை திறப்பு.
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில், திறன் வகுப்பறை திறப்பு விழா, வித்தியாலய அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில், முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட திறன் வகுப்பறையை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட,...
மலையக வாக்காளர் பதிவில் திருப்தியில்லை : சுரேஸ்
வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள், நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மலையகத்தில் அது முறையாக முன்னெடுக்கப்படவில்லை என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பதுளை மாவட்டத்திலுள்ள பண்டாரவளை நாயபெத்த...
திருமலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குடியுரிமையை நீக்க கோரிக்கை விடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்,...
மட்டு. கொக்குவிலில் வீதி புனரமைப்பு!
மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் இரண்டாம் குறுக்கு வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கம்பரலிய வேலைத்திட்டத்தின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் ...
இல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளியில் அமைக்கப்பட்டு வரும் இல்மனைட் கனியமணல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தக்கோாி பிரதேச மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்கள் செறிந்து வாழும்...
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு விஜயம்
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு நகரில்...
குண்டுத் தாக்குதலின் பின் கொச்சிக்கடையில் திருவிழா!
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்;, புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற பின்னர், நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், இன்று திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, உயிர்த்த...
அம்பாறையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகிய பெண் வீட்டில் பின்புறத்தில் இருந்த குளியல் அறையில் இருந்து சடலமாக திருக்கோவில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளார்
குறித்த...








