வீட்டமைப்புத் திட்டடத்தை பூர்த்தி செய்ய முடியாத அக்கரப்பத்தனை மக்கள்!
நுவரெலியா ஹட்டன் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டப் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தினை பூர்த்தி செய்ய முடியாது அப்பகுதி மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார...
முல்லை நீராவியடியில் தென்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.(சி)
...
அம்பாறை மாவட்ட குடும்ப ஒற்றுமை சங்கத்தினால் தாகசாந்தி நிகழ்வு!
பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் தம்பிலுவில் உள்ள பிரதான வீதியில் பொது மக்களுக்கான தாகசாந்தி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த தாகசாந்தி...
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் தென்பகுதி மக்கள் சத்தியாகிரகம்!
முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதியில் இருந்து வருகைதந்த சிங்கள மக்கள் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள...
கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டு நபர்கள் மூவர் கைது
மட்டக்களப்பு கல்லடி ஆழ்கடல் பகுதி கடலில் 2 ம் உலக யுத்த காலப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் கழற்றிய 3 வெளிநாட்டு பிரஜைகளை வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது...
இலங்கை – தஜிகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு !
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று தஜிகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிஷ்சேக்கில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இடம்பெற்று வருகின்றது.
இதில் பங்கேற்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த...
பா.உ அத்துரலிய தேரர் மற்றும் டிலான், டான் ரீவி தலைமையகத்திற்கு விஜயம் : டான் ரீவி குழுமத் தலைவருடன்...
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர், இன்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை...
யாழில் இராணுவம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!
மிகவும் கஸ்ரப்பிரதேசமான, யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கு பகுதியில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு, இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
துன்னாலை தெற்கு தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் 96 பேருக்கு, இராணுவத்தினரால்...
திருக்கோவில் கடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் முறாவோடை பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை கடலில் நீராடச் சென்று காணாமல் போன 15வயது மாணவனின் சடலம், இன்று விநாயகபுரம் சவுக்கடி கடற்கரையில் கரையொதிங்கியுள்ளதாக திருக்கோவில்...
பயங்கரவாதத்தின் கோரமுகத்தை கொழும்பில் பார்த்தேன் : மோடி
பல அப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை பயணத்தின் போது பார்த்ததாக, கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் நடந்த ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தின்...








