Sunday, January 25, 2026

கிழக்கு மக்களுக்கு ஆதரவாக வடக்கில் கவனயீர்ப்பு!

அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி, சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின்...

திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்.

தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இவ்...

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி!

  அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரிய மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலுசேர்க்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய...

அக்கரைப்பற்றில் அமைதி ஊர்வலமும் காட்சிப்படுத்தலும்!

பன்மைத்துவத்தின் நன்மைகளை இலங்கை மக்கள் அனுபவிக்கவும், மற்றவர்களை சமமாக மதிப்பதற்குமான மனப்பாங்கு மக்களிடையே உருவாகவேண்டும் எனும் நோக்குடனும் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும், சுவரொட்டிகளை காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் இன்று அக்கரைப்பற்றில்...

கல்முனைப் போராட்டம் தொடர்கிறது!

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினை தரம் உயர்த்துமாறு கோரி பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மதத்தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில்...

பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுகோரி மட்டக்களப்பு- களுவன்கேணி பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை...

மட்டக்களப்பு  மாவட்ட  பொசன் விழா

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட  பொசன் விழா இன்று  மங்களாராம ரஜமகா விகாரையில் நடைபெற்றது. உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சின்  அனுசரணையின் கீழ்  “ அனைத்து உயிர்களும் தண்டனைக்கு...

வவுணதீவில் சூறைக் காற்று : 62 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை  ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இக் காற்றினால் கூரைகள்  பல...

சீன – இலங்கை நட்புறவு வைத்தியாசாலைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையாக, பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டு வரும், சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2015...

பொசன் பூரணை தினத்தை  முன்னிட்டு அன்னதான நிகழ்வு!

மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் விசேட அன்னதான நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. பொசன் பூரணை தினத்தை  முன்னிட்டு மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின்   ஏற்பாட்டில் விசேட...

Recent Posts