Thursday, July 3, 2025
Home நிழற்படங்கள்

நிழற்படங்கள்

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் 16 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அந்தவகையில் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாதமையினால் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சிறுநீரக...

வவுனியாவில் விபத்து: மதகுரு படுகாயம்!

வவுனியா குட்செட்வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியாவில் இருந்து குட்செட்வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், குட்செட் பகுதியில் இருந்து நகர் நோக்கி...

தலவாக்கலையில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தலவாக்கலை - பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளையும்,...

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாணவர்களுக்கு உதவி!

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால், மாணவர்கள் இருவருக்கு கல்விச் செயற்றிட்ட உதவியாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பிரதேசத்தை சேர்ந்த...

மன்னார் கடலில் காணாமல்போன இரண்டாவது பருத்தித்துறைவாசியும் சடலமாக மீட்பு!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில், நேற்று ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம்...

மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக பெய்து வந்த கடும் மழையால், பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ள நிலையில்,டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.பேசாலை பகுதியில் நேற்று வரை 90 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

யாழில் கடலாமையை வைத்திருந்தவர் கைது!

சுமார் 300 கிலோ எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட...

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் பிரதமரை சந்தித்தார்

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, நேற்று சந்தித்துள்ளார்.இச்ந்திப்பு, அலரி மாளிகையில் இடம்பெற்றது.தான் நேசிக்கும் ஒரு நாடு என்ற ரீதியில், இலங்கைக்கு மீண்டும்...

மன்னாரில் பெண்களுக்கான விசேட செயற்திட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற, பெண்களுக்கான விசேட செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று மன்னாரில் நடைபெற்றது.ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்...

மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருள் கருத்தமர்வு!

கிளிநொச்சியில், மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு, விழுது அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்நிகழ்வு, சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில்,...

Recent Posts