இனரீதியிலான பிரச்சினைகளுக்கு ஒழுக்கமற்ற மதத் தலைவர்களே காரணம்
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி போன்ற ஒழுக்கமற்ற மதத்தலைவர்களினால் இந்த நாட்டில் இனரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் எற்படுவதாக கிழக்கு மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும் தற்போதைய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான எம்எஸ் சுபைர் ...
தொல்லை கொடுத்த யானை உயிரிழந்த நிலையில் மீட்பு
மட்டக்களப்பு கிரான் தொப்பிகல காட்டுப்பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக, பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் குறித்த யானையானது தொப்பிகல குள பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் நடமாடித் திரிந்ததாகவும் தற்போது இறந்த நிலையில்...
மட்டக்களப்பில் மக்ககுக்கான குடி நீர் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு உறுகாமம் சுபைர் ஹாஜியார் பாடசாலை மற்றும் அப்பகுதி மக்களுக்குமான குடி நீர் விநியோகம் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா இந்நிகழ்வில் பிரதம...
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம்
ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம், இன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை...
மட்டு, காத்தான்குடியில் மாணவர்களுக்கு இலக்கியப் போட்டி
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மக்களிடையே இலக்கியங்கள் மற்றும் கலாசாரத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
இந்த...
தமிழ் மொழி தினப்போட்டியில் மட்டு. புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை முன்னிலை
இவ் வருட அகில இலங்கை தமிழ் மொழி தினப்போட்டியின் மாகாண மட்ட போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.
முதல் நிலை பெற்ற மாணவர்களையும் அதன் பொறுப்பு...
மட்டு, பூலாக்காடு எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
நீண்ட காலமாக புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்பட்ட மட்டக்களப்பு பூலாக்காடு எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
29.6 மில்லியன் ரூபா செலவில் இப்பாலத்தினை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப...
அம்பாறை கடலில் கரையொதுங்கிய இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது
அம்பாறையில் கடற்கரையோரமாக வீழ்ந்து நீரில் மூழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி கடலோரமாக இனந்தெரியாத குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை...
பிரதமரால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு
அம்பாறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணி உறுபத்திரங்கள் கிடைக்காத நிலையில் இருந்து வந்த 1456 பேருக்கு, காணி உறுதிப் பத்திரங்களை பிரமர் ரணில் விக்ரம...
அம்பாறை – கள்ளியம்பத்தை இறக்க பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது
கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 கோடியே 25 இலட்சம் ரூபா செலவில்...








