Tuesday, July 28, 2026
Home கிழக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவி புரிவோம்

உலக வை.எம்சி.ஏ ஸ்தாபக தினத்தை முன்னிட்டு “உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவிபுரிவோம்“ எனும் தொனிப்பொருளில் விசேட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. வை.எம்.சி.ஏ நிறுவனத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு இணைந்து...

அம்பாறையில் வெளிவாரி பட்டதாரிகள் பாதிப்பு!(படங்கள் இணைப்பு)

வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள...

மட்டு, சத்துருக்கொண்டான் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதியினை, புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதியினை, புனரமைப்பதற்கான நடவடிக்கைகள்...

கிண்ணியாவில், மரத்தளபாட விற்பனை நிலையமொன்றில் தீ (video)

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கச்சக்கொடுத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள மரத்தளபாட நிலையமொன்றில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மரத்தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளன. குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில், இன்று...

சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தல் தாக்குதலை தடுத்திருக்கலாம்!

நாட்டில் இடம்பெற்ற தீவரவாத தாக்குதலை சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால், தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார். கணவன்...

மோதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள்...

அம்பாறை கள்ளீயந்தீவு இராணுவ முகாம் இருந்த பாடசாலை கட்டடங்கள் புனரமைப்பு!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட திருக்கோவில் கள்ளீயந்தீவு இராணுவ முகாம் கடந்த மார்ச் மாதம் 25ந் திகதி திங்கட்கிழமை அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தற்போது இங்கு உள்ள காணி மற்றும்...

மட்டு குண்டு வெடிப்பில் மேலும் ஒரு இளைஞன் பலி!

மட்டக்களப்பில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நகரில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு...

கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவினர் அம்பாறையை சென்றடைந்தனர்

திருகோணமலையில் இருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகச் செல்லும் இறுதி பாதயர்த்திரைக்குழுவினரும் அம்பாறை மாவட்டத்தை சென்றடைந்தனர் வேல்சாமி துரைசாமி தலைமையிலான பாதயர்த்திரைக்குழுவினரே அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த...

மட்டு. காத்தான்குடியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு, தீ அணைப்பு பயிற்சி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தீ அணைப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதரின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவனின் பணிப்புரையின் கீழ்...

Recent Posts