Friday, May 22, 2026
Home கிழக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வு

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 5 ஆவது ஆண்டு நினைவு கூரலும்...

உகந்தை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பமானது. வரலாற்றுப் பெருமையும், புகழும் கொண்டு விளங்கும் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தென்கோடியில் நாநிலங்களும் சமூத்திரமும் சூழப்பெற்ற இயற்கை எழில் கொண்ட அருள்மிகு...

தமிழரின் கோரிக்கை இன துவேச செயல் அல்ல : கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேசம் தரம் உயர்தப்படும் போது கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன முறன்பாட்டுகள் களையப்பட்டு இன ஜக்கியம் தோற்றுவிக்கப்படும் இதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் தூரநோக்குடன் சிந்திக்க...

வீதியை புனரமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

  மட்டக்களப்பு - படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். நீண்ட காலமாகவே...

சஹ்ரானின் காத்தான்குடி முகாமில் இருந்து வாள்கள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து, இன்று இரண்டாவது நாளாகவும் பெருமளவு வாள்கள் கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். தேசிய தௌபீக் ஜமாத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரானின்...

கல்முனை பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு!

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்த தலைமையில் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.அணிவகுப்பு...

மட்டக்களப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு, இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசளர்...

தமிழ் கைதிகள் விடயத்தில் அரசு பாகுபாடு:காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கம்

நாட்டில் ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் நுற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தால் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்றால் 30 வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ்...

மட்டு எறாவூரிவ் வீதி புனரமைப்பு

கம்பெரலிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் தாமரைக்கேணி யூஎல் தாவூத் மாதிரிக்கிராமத்திற்கான வீதியை கொங்கிறீட் பாதையாக புனரமைக்கும்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சிபாரிசின் அடிப்படையில்...

புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம், தீமிதிப்பு உற்சவத்துடன்  இனிதே நிறைவுபெற்றது கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன்...

Recent Posts