Tuesday, March 17, 2026
Home கிழக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் உருவான ‘ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி’

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக, புதிய அரசியல் கட்சியொன்று இன்று மட்டக்களப்பில் உதயமாகியுள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில்; 'ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி' என்ற பெயருடன் இந்த...

தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற தொற்றா நோய்களுள் தலசீமியா நோயும் ஒன்றாகும். இந்நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. இதனொரு அங்கமாக இன்று(2019-06-11) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி...

இரத்தம் மாற்றி ஏற்றிய விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு வைத்தியசாலையில், இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், குறித்த வழக்கை குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் பாரப்படுத்த வேண்டி வரும் என, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி...

இராணுவத்தின் வசமிருந்த பாடசாலை காணிகள் விடுவிப்பு!

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமிருந்த பாடாசாலை காணிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் பல பாடசாலை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில்...

உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவி புரிவோம்

உலக வை.எம்சி.ஏ ஸ்தாபக தினத்தை முன்னிட்டு “உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவிபுரிவோம்“ எனும் தொனிப்பொருளில் விசேட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. வை.எம்.சி.ஏ நிறுவனத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு இணைந்து...

அரசை வீட்டிற்கு அனுப்பவும் நாங்கள் தயங்கமாட்டோம்

விடுதலை போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு தமிழ்த்தேசியத்திற்காக குரல் கொடுத்து உழைத்தீர்களோ அதேபோன்று இன்றும் செயற்பட வேண்டும். நமது எண்ணமும் சிந்தனையும் தமிழ் இனத்தின் பாதுகாப்பை மையப்படுத்தியே இருக்க வேண்டும் எனவும்...

அம்பாறையில், விளையாட்டு கலாசார நிகழ்வு

அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வலையமைப்பின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு கலாசார நிகழ்வு மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் விசேட தேவையுடைய வலையமைப்பின் தலைவரும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின்...

மட்டு. கொக்குவிலில் வீதி புனரமைப்பு!

  மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் இரண்டாம் குறுக்கு  வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கம்பரலிய வேலைத்திட்டத்தின் 20 இலட்சம் ரூபா  நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை  வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் ...

உயர்கல்விக்கு அரசு 15 பில்லியன் ஒதுக்கீடு : உயர்கல்வி அமைச்சின் செயலாளர் (படங்கள் இணைப்பு)

உயர் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா நிதி வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டம் !

ஆறு இலட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு வியாழக்கிழமை ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2மணிக்கு ஆரம்பக் கைத்தொழில்...

Recent Posts