கல்முனை மாநகர சபையில் ரத்ன தேரர் !
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று கல்முனை மாநகர...
கதிர்காம பாதயாத்திரியர்களுக்கு நேருபுரம் ஷீரடிசாயி கருணாலயத்தில் அன்னதானம்
அம்பாறை திருக்கோவில் நேருபுரம் ஷீரடிசாயி கருணாலயத்தில் கதிர்காம பாதயாத்திரியர்களுக்கு முதல் தடவையாக அன்னதாம் அளிக்கப்பட்டுள்ளன.
இவ் புண்ணிய நிகழ்வு ஷீரடிசாயி கருணாலயத்தின் ஸ்தாபகர் திருமதி சீத்தா விவே அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ற கருணாலயத்தின் நிருவாகிகளான்...
மூதூரில் சமுர்த்தி முத்திரை வழங்கி வைப்பு!
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 42 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த 328 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு நேற்று...
திருகோணமலையில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!
திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருகோணமலை தோப்பூர் கிளையின் ஸக்காத் அமைப்பின் ஏற்பாட்டில் தோப்பூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 65 வறிய குடும்பங்களுக்கு நேற்றைய தினம்...
மட்டு, காத்தான்குடியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில், ஸ்மார்ட் சிறீலங்கா திட்டத்தின் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்களில் காத்தான்குடி பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம...
குறுந்திரைப்பட போட்டிகளுக்கான செயலமர்வு (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மட்ட மாணவர்களுக்கான குறுந்திரைப்பட போட்டிகளுக்கான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேர்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்பாடல் கல்விப் பிரிவு இணைந்து ஜனநாயகம், மக்கள்...
அம்பாறையில் இருவேறு தற்கொலை சம்பவங்கள்
அம்பாறை கல்முனை பகுதியில், இரு வேறு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை ஜீ.பி.எஸ் வீதிப்பகுதியை சேர்ந்த, 22 வயதுடைய முத்துலிங்கம் ஜெகநாத் என்ற இளைஞன், தனது வீட்டின் சாமி அறை...
திருக்கோவில் இந்நாள்,முன்னாள் பிரதேச செயலாளர்களுக்கு வரவேற்று மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள்.
திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி புதிய பிரதேச செயலாளராக திருக்கோவில் பிரதேச...
அம்பாறை ஆலையடிவேம்பில் இலவச அமபுலன்ஸ் சேவைக்கான விளக்கமளிப்பு
நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, பொது மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள 'சுவ செரிய' இலவச அம்புலன்ஸ் சேவை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்திலும் இலவச 'சுவ செரிய' அம்புலன்ஸ் சேவை வழங்கும்...
விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கை
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் கோளாவில் பிரதேசத்தில் பாரிய விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கைகள் மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டன.
பல வருடங்களாக குறித்த வீதியின் உட்புறமாக...






