Thursday, January 22, 2026
Home கிழக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

தமிழ் கைதிகள் விடயத்தில் அரசு பாகுபாடு:காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கம்

நாட்டில் ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் நுற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தால் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்றால் 30 வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ்...

மட்டு, மண்டபத்தடி விவசாயிகளுக்கு, நெல் உடைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில் உள்ள ஒன்பது விவசாயிகளுக்கு மாகாண விவசாய திணைக்களம் ஊடாக நெல் உடைக்கும் இயந்திரங்கள் இன்று பிற்பகல் வழங்கி அவைக்கப்பட்டது. மண்டபத்தடி விவசாயப் போதனாசிரியர் ஏ.தினேஸ்காந் தலைமையில்...

மட்டக்களப்பில், வெளிவாரி பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டம்

தொழில் உரிமை கோரி மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் இன்று காலை தொடக்கம் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதுடன் இன்று பிற்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற...

800 வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் : ஸ்ரீநேசன்

வெளிவாரி பட்டதாரிகள் 10 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சத்துருக்கொண்டான் புளியடிமுனை...

இரட்டைப் பெண் குழந்தைகள் வெட்டிக் கொலை

அம்பாறை சம்மாந்துறையில், 9 மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நிந்தவூர் 14 ஆம் பிரிவு 153 மௌலானா வீதி பகுதியில்,...

“மதுபோதையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்வோம்”-விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால் மதுபோதையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்வோம் எனும் தொனிப் பொருளில், சமுர்த்தி சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக பொத்துவில் பிரதேச கிராமமட்ட அமைப்பினருக்கு...

திருக்கோவில் குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்

அம்பாறை திருக்கோவில் குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து சுற்றுப் போட்டிகள் வைபவ ரீதியாக இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன. குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான சு.கார்த்திகேசு தலைமையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்...

அம்பாறையில், விளையாட்டு கலாசார நிகழ்வு

அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வலையமைப்பின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு கலாசார நிகழ்வு மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் விசேட தேவையுடைய வலையமைப்பின் தலைவரும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின்...

மலேரியா தடை இயக்கப்பிரிவினரிடம்-சமூக அமைப்புக்கள் கோரிக்கை

ஆலையடிவேம்பில் இருந்து இடமாற்றப்பட்ட மலேரியா தடை இயக்கப்பிரிவை மீண்டும் ஆலையடிவேம்புடன் இணைக்க வேண்டும் என பல சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பில் பல்வேறு சமூக மட்ட கூட்டங்களின் போது...

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழா

ஆடிப்பிறப்பின் முக்கியத்துவம் பற்றி அறநெறிப் பாடசாலை மாணவர்கள் அறிந்து கொள்ளும் கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் கலசார திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக நாட்டில் சாந்தி சமாதானம் மற்றும் நல்ல மழை வேண்டி பிரார்த்தித்து கலாசார...

Recent Posts