திருகோணமலை மாணவர்கள் விவகாரம்:சட்டமா அதிபர் விசேட நடவடிக்கை!
திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி 05 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மாணவர்கள்...
மட்டு. ஆயித்தியமலை பிரதேசத்தில், குடி நீர் கிணறுகள் கையளிப்பு
மட்டக்களப்பு மாவட்டம், ஆயித்தியமலை பிரதேசத்தில், நிலவும் நீண்ட வறட்சி காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள்...
கலை மன்றங்களின் செயற்பாடு தொடர்பில் மட்டு. காத்தாகுடியில் கலந்துரையாடல்
மட்டக்களப்பு காத்தான்குடியில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களின் செயற்பாடு பற்றிய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல், இன்று நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த...
ஏறவூரில் நீர்த்தாங்கியிலிருந்து கை குண்டு மீட்பு
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள வீட்டின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
இன்று பகல் கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினரால் சோதனை செய்யப்பட்டு இவைகள் மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையினர்,...
அம்பாறை மாவட்ட கடல் கொந்தளிப்பு
அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில், குறிப்பாக பொத்துவில் தொடக்கம் நீலாவணை வரை கடல் கொந்தளிப்பும் ஐம்பது மைல் வேகத்தில் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஆழ் கடல் மீனவர்களும் கரைவலை மீனவர்களும் தங்களின்...
அட்டாளைச்சேனையில் புலமைப்பரிசில் திட்டத்திற்கான மாணவர்களை தேர்ந்தெடுக்கும் நேர்முகத்தேர்வு
சமுர்த்தி திட்டத்தினூடாக, வருமானம் குறைந்த மக்களுக்கு பல்வேறு துறைகளில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 'சிப்தொற' புலமைப் பரிசில் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்காக சமுர்த்தி பெறும் குடும்பங்களைச்...
மட்டு. காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு குழு அமைக்கும் கூட்டம்
மட்டக்களப்பு காத்தான்;குடி பிரதேச செயலக பிரிவில், கிராமங்கள் தோறும் டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக காத்தான்குடி பிரதேச...
அம்பாறையில் இருவேறு தற்கொலை சம்பவங்கள்
அம்பாறை கல்முனை பகுதியில், இரு வேறு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை ஜீ.பி.எஸ் வீதிப்பகுதியை சேர்ந்த, 22 வயதுடைய முத்துலிங்கம் ஜெகநாத் என்ற இளைஞன், தனது வீட்டின் சாமி அறை...
அதிகாரிகளின் கவனக் குறைவால் வீணான குடிநீர்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியினால் மக்கள் நீரின்றி பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் குடிநீரினை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
ஆனாலும் குடிநீரின் அநாவசிய வெளியேற்றத்தை தடுக்க முடியாத சந்தர்ப்பங்களும் அவ்வப்போது...
வீதியில் இருந்து வயலுக்குள் பாய்ந்த பஸ்
அம்பாறை பொத்துவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட றொட்டை வயல் பிரதேசத்தில் பொத்துவில் டிப்போக்கு சொந்தமான இ.போ.ச பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ் இ.போ.ச பஸ்ஸானது கதிர்காமத்தில்...








