Saturday, January 24, 2026

அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது -வியாழேந்திரன்

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்...

மலேரியா தடை இயக்கப்பிரிவு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய காரியாலயத்திலிருந்து மாற்றம்

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய காரியாலயத்தில்; ஆரம்பகாலம் முதல் இயங்கிவந்த மலேரியா தடை இயக்கப்பிரிவானது திட்டமிட்ட முறையில் பிறிதொரு சுகாதார வைத்திய காரியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாற்றமானது இவ்வருடத்தின் ஆரம்பகாலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. இவ்விடயம் தொடர்பில்...

மட்டு. திருச்செந்தூர் தோமஸ் அன்டனி வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மிக மோசமான நிலையில் உள்ள வீதிகளினை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு திருச்செந்தூர் தோமஸ் அன்டனி வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த வீதி கடந்த...

உணவு ஒவ்வாமை : 38 மாணவர்கள் வைத்தியசாலையில்

அம்பாறை சாய்ந்தமருது அஸ்ரப் லீடர் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 38 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இன்று நண்பகலிலிருந்து 2.00 மணி வரையும் வைத்தியசாலையில் மாணவர்கள்...

மட்டு, காத்தான்குடியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில், ஸ்மார்ட் சிறீலங்கா திட்டத்தின் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்களில் காத்தான்குடி பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம...

மட்டு எறாவூரிவ் வீதி புனரமைப்பு

கம்பெரலிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் தாமரைக்கேணி யூஎல் தாவூத் மாதிரிக்கிராமத்திற்கான வீதியை கொங்கிறீட் பாதையாக புனரமைக்கும்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சிபாரிசின் அடிப்படையில்...

சாகாமக்குளம் வற்றியதால் 2500 ஏக்கர் வயல் நிலங்கள் நீரின்றி அழிவு

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக குளங்கள் யாவும் வற்றியுள்ள நிலையில் அதிகமான விவசாய நிலங்கள் விவசாயிகளினால் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினை அதிகமாக பூர்த்தி செய்து வந்த...

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றில் தீ! (காணொளி இணைப்பு)

மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகத்தின் மேல்மாடி பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மத்திய வீதியில் மரியாள் பேராலயத்திற்கு முன்பாகவுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு...

புதிய வாசகர் வட்டம் அங்குராப்பணம்!

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்திற்கான புதிய வாசகர் வட்டம் ஆரம்பிக்கும் அங்குராப்பண நிகழ்வு இன்று நூலகப் பொறுப்பாளர் சீ.ரவிந்திரன் தலைமையில்...

அம்பாறையில் மழை:மக்கள் மகிழ்ச்சி! (காணொளி இணைப்பு)

அம்பாறையில் கடும் வறட்சியான காலநிலை நீடித்து வந்த நிலையில், இன்று சில மணிநேரங்கள் பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. அம்பாறையில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்திருந்த நிலையில், இன்று...

Recent Posts