Saturday, January 24, 2026

தமிழரின் கோரிக்கை இன துவேச செயல் அல்ல : கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேசம் தரம் உயர்தப்படும் போது கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன முறன்பாட்டுகள் களையப்பட்டு இன ஜக்கியம் தோற்றுவிக்கப்படும் இதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் தூரநோக்குடன் சிந்திக்க...

திருகோணமலையில் சமூர்த்தி முத்திரை வழங்கப்பட்டது!

திருகோணமலை சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த 328 புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு நேற்று செல்வநகர் அந்நூர் வித்தியாலய கேட்போர் கூடத்தில்...

திருக்கோவில் முன்னாள் பிரதேச செயலருக்கு பிரியாவிடை! (படங்கள் இணைப்பு)

திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி புதிய பிரதேச செயலாளராக திருக்கோவில் பிரதேச...

சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தல் தாக்குதலை தடுத்திருக்கலாம்!

நாட்டில் இடம்பெற்ற தீவரவாத தாக்குதலை சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால், தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார். கணவன்...

தந்தையற்ற மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கிவைப்பு.

ஆலயங்கள் சமயப்பணிகளை மட்டும் அல்லாது சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் எனும் கருத்தே இந்துமதத்தில் ஆழமாக சொல்லப்பட்டுள்ளது. அதற்காகவே இறைவன் அருளால் ஆலயங்கள் தோற்றுவிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. முன்னொரு காலத்தில் ஆலயங்கள் தோறும் உருவாக்கப்பட்ட அறநெறிப்பாடசாலைகளும் அன்னதானச்சாலைகளும்...

தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் பாராட்டி கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நாடாத்தப்பட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகள், கடந்த வாரம் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இடம்பெற்று இருந்தன இவ் தமிழ் மொழித் தினப் போட்டியில் வில்லூப்பாட்டுப் போட்டியில்...

திருக்கோவில் இந்நாள்,முன்னாள் பிரதேச செயலாளர்களுக்கு வரவேற்று மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள்.

திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றி காரைதீவு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி புதிய பிரதேச செயலாளராக திருக்கோவில் பிரதேச...

குப்பைகளை உண்ணவரும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

பட்டாசுகளால் அதிர்ந்தது கல்முனை!

அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் மக்கள் நேற்றையதினம் பட்டாசுகள் கொழுத்திக் கொண்டாடினர். அம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு தமிழ் இளைஞர்கள் வெடி கொழுத்தி...

கன்னியா பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்படுகிறது

திருகோணமலை கன்னியா வெந்நிருற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த குருமாருடன் கலந்துரையாடி உடைக்கப்படும் வேலைகள் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கள் முதல் மக்கள்...

Recent Posts