Saturday, January 24, 2026

உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை தீர்த்தோற்சவம்

  அம்பாறை மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன்; ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம், இன்று ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் பக்திபூர்வமாக நடைபெற்றது. உகந்தை அருள் மிகு ஸ்ரீ முருகன்...

முகநூலில் முகம் புதைத்து முழு வாழ்வினையும் இழந்துவிடாதீர்கள் – கோடீஸ்வரன்

முகநூலில் முகம் புதைத்து முழு வாழ்வினையும் இழந்துவிடாதீர்கள் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களிடம் வினயமாக கேட்டுக்கொண்டார்.   கம்பரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக...

நிரந்தர கணக்காளர் நியமனம் வெற்றி

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கணக்காளர் நியமனம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் திருப்தியடைவதாக வணக்கத்திற்குரிய ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர் தெரிவித்தார். மேலும் இதற்காக முன்னின்று உழைத்த அம்பாரை மாவட்ட...

வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில்  நேற்று செவ்வாய்கிழமை16ம் திகதி மாலை 7 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலே பலியானார். கன்னங்குடாவைச் சேர்ந்தவர் பண்டாரியாவௌியில் வசித்து வந்த...

கன்னியா வெந்நீருற்றில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது சுடுதண்ணீர் ஊற்றி அவமதிப்பு: கன்னியாவில் பதற்றம்!(Ubdate)

கன்னியா வெந்நீருற்று பௌத்த மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் காணப்பட்ட இடத்தில், பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று...

கன்னியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமலை தென்கைலை ஆதீனம்...

அம்பாறை அறுகம்பை பிரதேசத்திற்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கையில், சுற்றுலாத்துறையின் சொர்க்க புரியாகத் திகழும், அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் அறுகம்பை கடற்கரைப் பிரதேசம், மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் களைகட்டத் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத்...

நிரந்தர கணக்காளர் நியமனம்-கோடீஸ்வரனுக்கும் உண்ணாவிரதிகள் நன்றி

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கணக்காளர் நியமனம் தொடர்பில் தோளோடு தோள் நின்று பாடுபட்டுழைத்த அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும்...

கிழக்கு மாகாணத்தில் உருவான ‘ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி’

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக, புதிய அரசியல் கட்சியொன்று இன்று மட்டக்களப்பில் உதயமாகியுள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில்; 'ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி' என்ற பெயருடன் இந்த...

தையல் பயிற்சியை பூர்த்திசெய்தவர்களுக்கு தையல் இயந்திரங்கள்!

மட்டக்களப்பு ஏறாவூரில் ஆறு மாதகால தையல் பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ள யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன. மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேசத்தில் ஆறு மாதகால தையல் பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ள யுவதிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும்...

Recent Posts