மூதூர் பாட்டாலிபுர மக்கள் வீட்டத்திட்டம் வழங்க கோரிக்கை
திருகோணமலை மூதூர் பாட்டாலிபுர கிராம மக்கள், மானிய முறையிலான வீடமைப்பு திட்டம் வழங்கி வைக்குமாறு, உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூதூர் பாட்டாலிபுரம் கிராமத்தில் யுத்தத்தின் பின்னர் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு தற்போது 10...
அறநெறி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்பட்ட யோகாசனம் அடிப்படை பயிற்சி நெறி மற்றும் கல்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற திருக்கோவில் திருஞானவாணி அறநெறிப் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு...
கல்முனை பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு!
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்த தலைமையில் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.அணிவகுப்பு...
சம்பூரில் டெட்டனேட்டர்கள் மீட்பு!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரைய அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை...
மட்டக்களப்பு காத்தான்குடியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண...
மட்டு, சத்துருக்கொண்டானில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு சர்வோதய வீதி சத்துருக்கொண்டான் பகுதியில் மாந்தோட்டம் ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து 73 வயதுடைய சாமித்தம்பி கோணேசமூர்த்தி என்ற ஐந்து பிள்ளைகளுடைய தந்தை ஒருவர் இன்று சடலமாக...
மட்டக்களப்பில் காணி கச்சேரி
மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தில் காணியற்ற மக்களின் காணிப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலான காணி கச்சேரி, இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா...
மட்டு, மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு சிரமதானம்
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தில் சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான...
ஆயுதம் தாங்கிய இருவரால் சம்மாந்துறையில் பதற்றம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சம்மாந்துறை 12 கருவாட்டுக்கல் எனும் பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான காணியில், ஆயுதம் தாங்கிய இரு நபர்கள், ரி 56 ரக துப்பாக்கி எடுத்து, தன்னைச் சுட...
சடலத்தை தேடி தொடர் நடவடிக்கை
2008 ஆம் ஆண்டு, கருணா குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு, சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகசந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை தேடி, நிலத்தை தோண்டும் நடவடிக்கைகள்இரண்டாவது தடவையாகவும், இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்...











