Saturday, January 24, 2026

மட்டு. பூநொச்சிமுனை மீனவர்கள், தொழில் தவிர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேச ஆழ்கடல் மீனவர்களின் மீன்பிடி படகுகளில் கடந்த பல வருடங்களாக மீன்கள் திருடப்பட்டு வருவதை கண்டித்தும் இதற்கான சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியும், இன்று தொடக்கம் தொழில் தவிர்ப்பு...

கிண்ணியாவில், மரத்தளபாட விற்பனை நிலையமொன்றில் தீ (video)

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கச்சக்கொடுத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள மரத்தளபாட நிலையமொன்றில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மரத்தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளன. குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில், இன்று...

ஆசிரியரை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கையினை பொலிசார் மேற்கொள்ளவில்லை

சிவில் பாதுகாப்பு குழுக்கள் முறையாக செயற்பட்டால் நாட்டில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை தடுக்கலாம் என கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் சிவில்...

மட்டு, காத்தான்குடியில் மீன் திருடர்கள் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள, காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனைக் கடலில் கடந்த பல வருடங்களாக மீன்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 100 கிலோவுக்கு மேற்பட்ட மீன்களும் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக,...

இரத்தம் மாற்றி ஏற்றிய விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு வைத்தியசாலையில், இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், குறித்த வழக்கை குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் பாரப்படுத்த வேண்டி வரும் என, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி...

திருகோணமலையில், தொண்டர் ஆசிரியர்கள் அமைதி ஊர்வலம்

தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனத்தின் போது உள்வாங்கப்படாத, கிழக்கு மாகாணத்தை தொண்டர் ஆசிரியர்கள், இன்று நிரந்தர நியமனம் கோரி, திருகோணமலையில் அமைதியான முறையில் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தை சேர்ந்த 245 ற்கும்...

மட்டு. காத்தான்குடியில், வீடொன்றில் தீ விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. காத்தான்குடி 4ம் குறிச்சி ஹிஜ்றா வீதியிலுள்ள ஏ.முயீஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது. இவ்...

மட்டு. கூழாவடி வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி முதலாம் குறுக்கில் உள்ள உள்ளக வீதி கொங்கிறிட் இட்டு புனரமைக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கம்பிரலிய திட்டத்தின் கீழ் இந்த வீதியை மட்டக்களப்பு மாநகரசபை கொங்கிறீட் இட்டு...

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் புகையிரதம் தடம்புரண்டது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணம் செய்த சிறிய ரக புகையிரதம் தடம்புரண்ட சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. மட்டக்களப்பிலிருந்து கல்லோயா நோக்கி புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணம் செய்த சிறிய...

அறுகம்பை சுற்றுலாத்துறை பிரதேச கொட்டுக்கல் வீதி திறந்து வைக்கப்பட்டது

அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறுகம்பை சுற்றுலாத்துறை பிரதேச கொட்டுக்கல் வீதி நேற்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதேசங்களை பார்வையிடும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது அறுகம்பை பிரதேச சுற்றுலாத்துறை தலைவர்...

Recent Posts