Saturday, January 24, 2026

ஏறாவூர் பள்ளிவாசல்களில் நோன்புப் பெருநாள் கூட்டுத் தொழுகை!

புனித நோன்புப் பெருநாள் விசேட கூட்டுத் தொழுகை மட்டக்களப்பு ஏறாவூர் பள்ளிவாசல்கள் தைக்கியாக்கள் மற்றும் பொது மைதானங்களிலும் நடத்தப்பட்டன. ஆண்கள் பெண்கள் என பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர். இனங்களுக்கிடையில் சமாதானம் பற்றியும் நல்லிணக்கம்...

மட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த செ.அருண்பிரசாத்(30வயது)என்பவரே உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு...

பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்கு கண்காணிப்புக் கமரா

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் வேண்டுகோளுக்கிணங்க களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதியில் பாதுகாப்புக் கண்காணிப்புக்கமாரக்கள் திங்கட்கிழமை  மாலை மண்முனை தென்...

விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மட்டக்களப்பு -கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் நோற்று இரவு இடம்பெற்ற விபத்தில் செங்கலடியை சேர்ந்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இவர்கள் கித்துள் கிராமத்தில் உள்ள வயலொன்றிற்கு சென்று வீடு திரும்பும் போதே இச்...

திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினருக்கு சுமார் நான்கு இலட்சம் பெருமதியான விளையாட்டு உபகரணங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்...

ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பு நிழல் அரசாங்கமாக செயற்படாமல் அரசாங்கத்துடன் இணைந்து பங்காளிகளாக மாறவேண்டும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக உருவாக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவேண்டும்,  கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள...

சஜித்தைப்போல அனைவரும் இருந்தால் நாடு எப்போதோ செழிப்புற்றிருக்கும்-கவீந்திரன் கோடீஸ்வரன்

ஏழைகளுக்காக தன்னை தியாகம் செய்யும் மனப்பக்குவமுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச போல் அனைத்து அமைச்சர்களும் இருப்பார்களாயின் இந்த நாடு எப்போதோ செழிப்புற்றிருக்கும் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்...

எமது மொழியை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும் – மட்டு மாநகர முதல்வர் (படங்கள்)

எமது முன்னோர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தால் கிடைக்கப்பெற்ற அரச கருமமொழி எனும் அந்தஸ்தைக்கூட பின்பற்ற நாட்டமில்லாதவர்களாகவே எமது தமிழ் மக்களில் பலர் இருக்கின்றார்கள். முதலில் எமது மொழியை நாம் அங்கிகரிக்க வேண்டும் அதன்...

மட்டக்களப்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளின் இயங்குகின்ற சமுர்த்தி வங்கிகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு...

Recent Posts