உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாசிக்குடாவில் விசேட வேலைத்திட்டம்
சர்வதேச சுற்றாடல் தினம் மற்றும் சர்வதேச கடல் சூழல் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும்...
பாசிக்குடாவில் மருத்துவ மூலிகை மரங்கள் நாட்டும் நிகழ்வு
சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான பாசிக்குடாவில் அமைந்துள்ள சக்தி வாணி ஆயுர் வேத நிலையத்தில் அதன் ஸ்த்தாபகர்...
முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்-காத்தமுத்து கணேஸ்
தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து முஸ்லிம் மக்களை நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக தமது அமைச்சுப் பதவிகளை துறந்து தமது...
‘மட்டக்களப்பின் கல்விநிலைக்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம்!’
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தியினை திட்டமிடல் தொடர்பான நிகழ்வு இன்று புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்...
கஞ்சிகுடியாறு பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!
அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையில் அதிகார எல்லைக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு ஆகிய மீள்குடியேற்ற கிராமங்களுக்கான சுமார் 10கி.மீற்றர் நீளமான பாதை மிக நீண்ட காலமாக சேதமடைந்து குன்றும்,குழியுமாக காணப்படுவதாகவும் இதனை கருத்தில் கொண்டு...
மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய உலக சுற்றாடல் தினம்...
காத்தான்குடி கடற்கரையில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா திறந்து வைப்பு
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஒரு கோடி ரூபா செலவில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியுதவியுடன்...
மட்டு ஜாமி உஸ் ஸலாம் ஜும் ஆ பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை (படங்கள்)
நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் இன்று தமது புனித நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். நோன்பு பெருநாள் தொழுகையினை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட தொழுகையும்...
காத்தான்குடி அல்மனார் ஜும்ஆப்பள்ளிவாசல் வளகாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை
மட்டக்களப்பு காத்தான்குடி அல்மனார் ஜும்ஆப்பள்ளிவாசல் வளகாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை இடம் பெற்றது.
பெருநாள் தொழுகையினை பள்ளிவாயல் இமாம் ஏ.பி.மசூத் பலாஹி நடாத்தி வைத்தார். பெருநாள் ஜும்ஆப்பிரசங்கத்தை அஷ்ஷெயக் எம்.மன்சூர் மதனி...
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை
மட்டக்களப்பு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று நடைபெற்றது.
பெருநாள் தொழுகையினை பள்ளிவாசல் இமாம் மௌலவி பாசில் முப்தி நடாத்தி வைத்தார். அத்துடன் ஜும்ஆப்பிரசங்கத்தை பள்ளிவாசலின் மற்றுமொரு இமாம்...








