Saturday, January 24, 2026

தற்காப்பு கலை ஆசிரியர் சிகான் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு

சர்வதேச புகழ்பெற்ற தற்காப்பு கலை ஆசிரியர் சிகான் கணபதிபிள்ளை இராமச்சந்திரனின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது இலங்கை கராட்டி டு ராம் சங்கத்தின் தலைவரும் சர்வதேச புகழ்பெற்ற தற்காப்பு...

சிங்கள மொழி பயிற்சியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை பூர்த்தி செய்த தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வானது பொத்துவில் பிரதேச செயலகத்தில்...

கண்ணகிபுரம் முருகன் மலை கோவிலை புனருத்தாரனம் செய்து தருமாறு கிராமவாசிகள் கேரிக்கை

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் முருகன் மலையானது பிரதேசத்தின் தொல்லியல் சான்றாக திகழ்கின்றது. குறித்த மலையில் கடந்த கால நூற்றாண்டுகளில் காணப்பட்ட இராசதானிகளின் சாயலில் மலைகளில் செதுக்கல்...

அதிபரை நியமிக்க வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!

திருகோணமலை மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரை மீண்டும் நியமித்துத் தருமாறு வலியுறுத்தி, இன்று காலை பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை ஈச்சிலம்பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட மாவடிச்சேனை...

அம்பாறை கள்ளீயந்தீவு இராணுவ முகாம் இருந்த பாடசாலை கட்டடங்கள் புனரமைப்பு!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட திருக்கோவில் கள்ளீயந்தீவு இராணுவ முகாம் கடந்த மார்ச் மாதம் 25ந் திகதி திங்கட்கிழமை அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தற்போது இங்கு உள்ள காணி மற்றும்...

“முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை”

சிங்கள மக்களோடு சேர்ந்து முஸ்லீம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். அரசியல் தீர்வுகளிலே பௌத்த...

முனைப்பு ஸ்ரீலங்காவினால் தொடரும் வாழ்வாதார உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பினால் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறவூர்ப்பற்று மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறிய நிலையில்...

காத்தான்குடி பதுறிய்யஹ் ஜும்மா பள்ளிவாசலில் விசேட பெருநாள் தொழுகை

விசேட பெருநாள் தொழுகை மட்டக்களப்பு, காத்தான்குடி பதுறிய்யஹ் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம் பெற்றது. இதன்போது நோன்புப் பெருநாள் விசேட உரையினை மௌலவி கே.ஆர்.எம். ஸஹ்லான் றப்பானி அவர்களும், பெருநாள் தொழுகையினை...

புளியந்தீவு தெற்கில் வாசிப்பு நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டடம் திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் வட்டார மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வழிகாட்டலில் புளியந்தீவு தெற்கு சனசமூக...

வாழைச்சேனையில் நோன்பு பெருநாள் தொழுகை!

நோன்பு பெருநாளை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஸ்ஜிதுல் பறகாத் பள்ளிவாயல் நிர்வாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் பள்ளிவாயல் முற்றத்தில் இன்று...

Recent Posts