Saturday, January 24, 2026

காட்டு யானைகளினால் மூன்று தென்னந் தோட்டங்கள் அழிப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  தளவாய் சேனவட்டை பிரதேசத்தில் காட்டுயானைகளினால் மூன்று தென்னந்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றுஅதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்னந் தோட்டங்களுக்குள் உட்புகுந்த யானைகள் சுமார் இருநூறு தென்னங்கன்றுகளை துவம்சம் செய்துள்ளன. பற்குணசிங்கம்...

புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம், தீமிதிப்பு உற்சவத்துடன்  இனிதே நிறைவுபெற்றது கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன்...

அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயத்தில் பதற்றம்!

அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயத்தில் இன்று ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் உடன் வெளியேற்றப்பட்டதுடன், இராணுவத்தினரை பாடசாலைக்கு அழைத்து விசேட சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட...

உச்ச வரட்சி காரணமாக கண்ணகி கிராம மக்கள் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் உச்ச வரட்சி காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் நீரின்றி அலைந்து திரிவதுடன் கண்ணகி கிராமம் உள்ளிட்ட சில கிராம மக்கள் குடிநீரின்றி அல்லலுறுவதை காணமுடிந்ததாக எமது பிராந்திய...

உயர்கல்விக்கு அரசு 15 பில்லியன் ஒதுக்கீடு : உயர்கல்வி அமைச்சின் செயலாளர் (படங்கள் இணைப்பு)

உயர் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா நிதி வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வு

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 5 ஆவது ஆண்டு நினைவு கூரலும்...

“வாக்குரிமை ஆயுதபலத்தை விட பெறுமதி வாய்ந்தது”

இலங்கை ஒரு ஜனநாயக நாடு இந் நாட்டில் வாக்குரிமை என்பது ஆயுதபலத்தை விட மிகவும் பெறுமதிவாய்ந்ததாகும். தற்போது வாக்களர்களை வாக்காளர் பதிவேட்டில் பதிகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரும் தவறாது தங்களது பெயர்களை வாக்காளர்...

மட்டு குண்டு வெடிப்பில் மேலும் ஒரு இளைஞன் பலி!

மட்டக்களப்பில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நகரில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு...

உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவி புரிவோம்

உலக வை.எம்சி.ஏ ஸ்தாபக தினத்தை முன்னிட்டு “உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவிபுரிவோம்“ எனும் தொனிப்பொருளில் விசேட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. வை.எம்.சி.ஏ நிறுவனத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு இணைந்து...

மட்டக்களப்பு மாநகர சபையின் 20வது மாதாந்த பொது அமர்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது மாதாந்த பொது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இன்று நடைபெற்றது . மட்டக்களப்பு மாநகர சபையின் நியதிச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நிதிச் செயற்பாடுகளின் நகரசபைக்குட்பட்ட  பகுதியில்...

Recent Posts