Tuesday, March 17, 2026

ஆன்மீக வாழ்வில் 25 வருடங்கள் நிறைவினை பாராட்டி கௌரவிப்பு

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி பங்கை சேர்ந்த அருட்சகோதரி மேரி தயா மோசேஸ் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டு ஆன்மீக பணியில் 25 வருடங்களை தமது சேவையினை ஆற்றிவருகின்ற அருட்சகோதரியின் 25...

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை கல்குடா வேப்பஞ் சோலை கிராமத்தில் நடைபெற்றது. கல்குடா கிராம சேவகா் க.கிருஷ்ணகாந் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்...

 சூதாட்டத்தில் ஈடுபட்ட  ஆறு பேர் பொலிசாரினால் கைது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ்...

அம்பாறை மண்டானையில் வறட்சியான நேரத்தில் பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை கிராமத்தில் வாழ்வாதாரத்தினுடாக வறட்சியான காலத்திற்கேற்ற பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு கிராமத்தின் பல்தேவை கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கின் விரிவுரையாளராக கிறீன்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் கலந்து கொண்டார்....

விபத்துக்களை தடுப்பதற்கான இலவச  டைனமோ

துவிச்சக்கர வண்டி விபத்துக்களை தடுப்பதற்கான இலவச  டைனமோ பொருத்தும்  நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன   . மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பயணிக்கின்ற துவிச்சக்கர வண்டி பயணிகள் மற்றும் மாணவர்களின்  பாதுகாப்பு நலன்...

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வலயக்கல்வி பிரிவின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சையானது இன்று  அறம்அறக்கட்டளை இலங்கை தொண்டு நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சித்தியடைவு வீதத்தினை அதிகரிப்பதற்ககவும்...

முன்னாள் பா.உ வத்தேகம சமிந்த தேரர் மட்டு சீயோன் ​தேவாலயத்திற்கு விஜயம்!

பயங்கரவதா குண்டுத் தாக்குதல் இடம்​பெற்ற மட்டக்களப்பு சீயோன் ​தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக காலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுடன் இணைந்து காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர், ஜேர்மன் நாட்டு...

திருக்கோவில் பிரதேசத்தின் கழிவுகளை உரியமுறையில் அகற்ற மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மண்டானை பிரதேசத்தில் காணப்படும் குப்பைகிடங்கானது பிரதேச கழிவுகளை சேகரிக்கும் இடமாக காணப்படுகின்றது. இது தெடர்பில் கவனம் செலுத்திய எமது டான் ரீவியானது இது தெடர்பில் மேற்...

பெரியகல்லாறில் குண்டு சத்தம் – பதற்ற மடைந்த பெற்றோர் –நடந்தது என்ன?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் எந்தவித முன் அறிவுப்பும் இல்லாம் குண்டுசெயலிழக்கச்செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்ததன் காரணமாக பெரியகல்லாறில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணையில் இருக்கும்...

ஏறாவூரில் இலவச வைத்திய சேவை!

முதியோர்களது நலன்கருதி சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இலவச வைத்திய சேவை  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதியோர் செயலகம் இச்சேவையினை கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் மீராகேணி கிராமத்தில்பிரதேச செயலக சமூக...

Recent Posts