Sunday, January 25, 2026

பாரதப்பிரதமர் சாதகமான ஒரு சமிஞ்ஜையை வெளிப்படுத்தி சென்றுள்ளார்.

ஆலயங்களின் அளவற்ற கட்டுமானப்பணிகளுக்கான செலவை குறைத்து அதனை பாடசாலைகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள். அதன் மூலம் ஒரு சிறந்த கல்வி சமூகத்தை கட்டியெழுப்புங்கள் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்...

திருக்கோவிலில் வயோதிபப் பெண் மாயம் : பொலிசார் வலைவீச்சு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக திருக்கோவில் பொலிசில் பெண்ணின் கணவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார்...

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கதிரொளி BLUE SHARK

மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆண்டுக்கான  கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி   நடைபெற்றது மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகத்தின் 2019 ஆண்டுக்கான  கிரிகெட் சுற்றுப்போட்டியின்  அணிக்கு பத்து...

செல்வசந்நிதி புனித திருத்தல யாத்திரை  மட்டக்களப்பை வந்தடைந்தது

கதிர்காமம் கந்தன் ஆலய உற்சவத்தை  முன்னிட்டு யாழ்  தொண்டைமனாறு செல்வசந்நிதி  ஆலயத்திலிருந்து  ஆரம்பித்த புனித திருத்தல பாத யாத்திரை  மட்டக்களப்பை வந்தடைந்தது. இலங்கை நாட்டில் சாந்தி, சமாதனம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே ஒற்றுமை வளர, யாழ்....

நிலக்கடலை அறுவடை விழா !

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராமத்தில் இன்று நிலக்கடலை அறுவடை நிகழ்வு நடைபெற்றது. பூலாக்காடு மண்முத்து விடிவெள்ளி மறு வயற் பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நி.மனோகரன் தலைமையில்...

வீதியை புனரமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

  மட்டக்களப்பு - படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். நீண்ட காலமாகவே...

இரண்டாம் தவணைக்காக திறக்கப்பட்டன முஸ்லிம் பாடசாலைகள்

நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாந்தவணைக்காக இன்று திறக்கப்பட்டன. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் பின்னர் இன்று முஸ்லிம் பாடசாலைகள் மீளதிறக்கப்பட்ட போது பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் ...

இராணுவத்தின் வசமிருந்த பாடசாலை காணிகள் விடுவிப்பு!

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமிருந்த பாடாசாலை காணிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் பல பாடசாலை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில்...

ஜனாதிபதி சரியான முறையில் ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்!

ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் மூன்று குணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இருக்கும் காலத்தில் சரியான முறையில் தனது ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச...

திருக்கோவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு பண்ணிசை பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இந்து மாணவர்களின் ஒழுக்கக் கல்வியுடன் பண்ணிசை பயிற்சி நெறியையும் முன்னெடுக்கும் நோக்கில் இந்து சமயகலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக திருக்கோவில் திருஞான வாணி முத்தமிழ் இசைமன்ற அறநெறிப் பாடசாலை...

Recent Posts