கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவினர் அம்பாறையை சென்றடைந்தனர்
திருகோணமலையில் இருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகச் செல்லும் இறுதி பாதயர்த்திரைக்குழுவினரும் அம்பாறை மாவட்டத்தை சென்றடைந்தனர்
வேல்சாமி துரைசாமி தலைமையிலான பாதயர்த்திரைக்குழுவினரே அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த...
திருக்கோவில் பிரதேசத்தில் 1643குடும்பங்களுக்கு சமூர்த்தி உரித்துப்படிவம் விநியோகம்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 1643 குடும்பங்களுக்கு சமூர்த்தி உரித்துப் படிவங்கள் அமைச்சர் கலாநிதி அனோமா கமகே அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில்...
பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம்
அம்பாறை பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாபாரத இதிகாசக் கதையினை அடிப்படையாகக்கொண்ட...
திருக்கோவில் கடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் முறாவோடை பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை கடலில் நீராடச் சென்று காணாமல் போன 15வயது மாணவனின் சடலம், இன்று விநாயகபுரம் சவுக்கடி கடற்கரையில் கரையொதிங்கியுள்ளதாக திருக்கோவில்...
வாகரையில் வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு
கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின் மாதா் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பாடசாலையான கட்டுமுறிவு அரசினா் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் துார பிரதேசத்தில் இருந்து...
சியபத் சுரெக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு
அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட -16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் உள்ள வறிய மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலை கல்வியை தொடரும் நோக்கிலும் இடைவிலகளை தடுக்கும் நோக்கிலும் ''சியபத் சுரெக்கும்''...
ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழுவில் தற்சமயம் முன்னிலையாகியுள்ளார்
மட்டக்களப்பு புனானை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் 2015 முதல் 2018 ஆண்டு வரை இடம்பெற்ற...
மட்டு. கொக்குவிலில் வீதி புனரமைப்பு!
மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் இரண்டாம் குறுக்கு வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கம்பரலிய வேலைத்திட்டத்தின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் ...
இல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளியில் அமைக்கப்பட்டு வரும் இல்மனைட் கனியமணல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தக்கோாி பிரதேச மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்கள் செறிந்து வாழும்...
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு அமைவாக...








